அன்பின் மொழி

அன்பின் மொழி

அம்மாவும் பிள்ளையும் பட்டினி…

பசி தீர்க்கக் கிடைத்ததொரு பழம்.

அன்பு பேசியது,

"எனக்கு ஏனோ பழங்களே பிடிப்பதில்லை…"

About The Author