காதல்

உன் பாதச் சுவடுகள்
பதிந்த மணல் கொண்டும்
உன் விரல் பட்ட
மரக்கிளைகள் கொண்டும்
உன் வெட்கத்தில்
வழிந்த வர்ணம் கொண்டும்
நமக்கான வீட்டைக் கட்டுவோம்…
அதில்
காற்றும் புகாத அளவுக்கு
காதலை நிரப்பி வைப்போம்…!

About The Author

7 Comments

  1. shalini

    நன்றாக இருக்கிறது.காதலை நிரப்பி வையுங்கள்..

  2. asmeer

    ஏன் கதலை இதயத்தால் கட்ட முடியாதா?????????????????????

  3. sarmilan

    உயிருக்குள் இன்னோர் உயிரை….. சுமக்கின்றேன் காதல் இதுவா'”

  4. vaidevi

    கவிதைகள் ரெம்ப நல்ல இருக்கு . நேசியுங்கள் …

  5. raajakumaran

    காதலை ருசித்ததால்தான் கவிதைகல் படிக்கிரொம் ,, காதல் உங்கலை ரசித்ததால்தான் நிஙல் கவிதை வரைகரிர்கல்

  6. nathiya

    காதல் கொன்ட மனிதன் கவிதை படைக்க விரும்புகிரான் கதலியிடம் காதலை சொல்ல.பிரமாதம் தங்கலின் கவிதை.

Comments are closed.