சகுனம்

காக்கை
என் பாதையின் குறுக்காய்
நெஞ்சுமட்டத்தில் பறந்து
வலமிருந்து இடம் போகிறது

நல்ல சகுனம்
என்கிறது மூளை

சகுனம் பார்ப்பவன் முட்டாள்
என்கிறது
மூளையின் இன்னொரு மூலை

About The Author