ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு திருமண யோகம் எப்போது அமையும்? என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் ? செந்தில்குமார்.வேலூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் செந்தில்குமார் அவர்களே!

30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சித்திரை, ராசி கன்னி, லக்னம், ரிஷபம். வேலையில் உள்ள பிரச்னை தீர, செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை வழிபட்டு வரவும். தங்களின் லக்னத்தில், ராகுவும், 7-ல் கேதுவும் உள்ளதால், வெள்ளிக்கிழமை நாகதெய்வத்தை வழிபட, பெற்றோர் மூலம் அமையும் திருமணவாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஏழரை சனி என்ற நிலை 16.12.2014 முதல் மாறிவிடும். இதற்குப்பிற்கு தங்களின் வாழ்க்கையில் வேலையில் உயர்வு, திருமணம் போன்றவை நிகழ்ந்து, வழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*****

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு:

https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர்.திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author