தமிழே! நீ வாழ்க!!!

நங்கை அவள் நல்லமுதின்
சுவையுடன் கவி பாட
சங்கத் தமிழ்ச் சந்தனங்கள்
இதழில் வழிந்தோட
ஆருயிரான் வந்தவுடன்
கைகள் விழி மூட
எம் கையை வெட்க வைத்த தமிழே!
நீ வாழ்க நீடூழி!!!

About The Author

1 Comment

  1. Meenakshi

    அமுத மொழி தமிழை அழகுடன் கவிதையாக எழுதிய சிவா மேன்மேலும் பல கவிதைகள் எழுத என் வாழ்த்துக்கள்.

Comments are closed.