தமிழ்

வல்லினத் தகரம் தடம் பார்த்து நடக்க
மெல்லின மகரம் இகரத்துடன் பின்னலிட
இடையின ழகரம் திலகம் சூட்டிட
முத்தமிழ் மங்கை முன் வந்து நின்றாள்;

அகரம் தொடங்கி உயிர் பன்னிரெண்டாய்
குறுகியும் நீண்டும் உயிர் இருதுண்டாய்
பருவம் பதினெட்டென மெய் கொண்டாய்
முப்புள்ளி ஆயுதமாய்த் துணைகொண்டாய்

About The Author

2 Comments

  1. narayanan

    உருவகப் படுத்த முடியாத நம் மொழியய் அதன் ஆபரனம் கொன்டெய் உயிர் கொடுத்தாய். என் பாராட்டுக்கல்

  2. கலைவாணி

    உலகை ஆளப் பிறந்தவர் என்பதை நாம் உணர்த்து

Comments are closed.