பாபா பதில்கள்

எண்ணங்கள் மனிதனை மீண்டும் மீண்டும் இந்த உலகத்திலே பிறக்க வைத்து, விதவிதமான அனுபவங்களை நுகர வைக்கிறது. எல்லாம் வெறுத்து விட்டது. எதுவும் வேண்டாம் என்ற நிலை வந்துவிட்டால் அதன் பிறகு உங்களுக்குப் பிறப்பு வராது. அதன் பிறகு நீங்கள் வர வேண்டிய அவசியமே இருக்காது because, you have seen all what is good and what is bad.

மனிதனுக்குள்ள குறுகிய ஆயுட்காலத்திற்குள் இறைவனை அடைவதற்கு சாஸ்திரங்களோ, சம்பிரதாயங்களோ, சடங்குகளோ எதுவும் பயன்படாது. கள்ளங் கபடமற்ற, பூரணத்துவம் வாய்ந்த, பூரண சரணாகதிதான் சரியான பாதை.

About The Author