மழையும் கனவும்

இருண்ட நள்ளிரவில்
பெரும் இடியோசை…
தோழியுடன் சண்டை
அவள் வீட்டில் வைத்து…

மழைச்சாரல் விழ ஆரம்பித்தது
என்னவளின் சிரிப்பு
ஒரு பின் மாலைப் பொழுதில்…

மழை நன்கு பொழிந்தது…
மழை நாளில் பேருந்துப் பயணம்
இனிய இசையுடன்…

மழை ஓய்ந்து விடிந்து விட்டது…
என் கனவையும் எடுத்துப் போய்விட்டது
நள்ளிரவு பெருமழை…

About The Author