ஹைகூ கவிதைகள்

உதவலாம் வாங்க

மீன்கள் சுவாசிக்க
அலைகள் பறித்துவரும்
காற்று!

******

ஒன்றே தேவன்

சுப்ரமணிய சாமி கோவில்
சிவபிரகாசம் உபயம்
பூ தொடுப்பாள் பார்வதி.

******

துணை வெல்லும்

கொண்டை சேவல் கூவ
விழித்துக்கொள்கிறான்
ஆதவன்.

******

எழுதிவைப்பான்

ஐந்து ரூபாய் கரும்புச் சாறு
அப்பாவின் பெட்டிக் கடையில்
கடித்தே சுவைக்கும் பையன்.

About The Author

1 Comment

Comments are closed.