ஜோதிடம் கேளுங்கள்

என்னுடைய பிரச்சினைகள் எப்போது தீரும்? தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வியாபாரம் ஆரம்பிக்கலாமா? எனக்குத் திருமண யோகம் எப்போது அமையும்? – மோகன் குமரேஷ், கோடைக்கானல்.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர் மோகன் குமரேஷ் அவர்களே!

28 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூரம், ராசி சிம்மம், லக்னம் மிதுனம். தற்பொழுது, தங்களின் ஜாதகப்படி ராகு திசையில், அஷ்டமாதிபதியான குரு புத்தி நடைபெறுவதால், வியாழக்கிழமைதோறும் குரு பகவானை வழிபட்டு வர, தங்களின் பிரச்சினைகள் தீரும். தற்போதுள்ள சூழ்நிலையில், சொந்தத் தொழில் ஆரம்பிப்பதைச் சற்று ஆறப் போடவும்! 2014 மே மாதம், குரு பகவான் தங்களின் குடும்ப ஸ்தானத்திற்கு வரும் காலம் திருமண யோகம் கை கூடும். தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது!

****

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,

https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :

ஜோதிடர்.திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 9943222022, 9894666048, 9487562022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author