ஜோதிடம்

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே! குறைவிலாதருள்வாய் குணமுடன் வாழ, மங்களச் செவ்வாய் மலரடி போற்றி, அங்காரகனே அவதிகள் நீக்கு
Read more

வெள்ளிக்கிழமைகளில் நாக முத்துமாரியம்மன் மற்றும் துளசியை வணங்கி வாருங்கள். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சிக்கு முன், திருமணம் கை கூடிவிடும்
Read more

குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லிமாலை என்ற பாடலை தினமும் படித்து வாருங்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.
Read more

தங்களின் ஜாதகப்படி தங்களுக்கு கிடைக்கும் அரசியல் தொடர்புகள் மூலம் தங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள இயலும்.
Read more

புத்திரக் காரகனாகிய குருவும், மே மாதம் முதல் தங்களின் 5-ம் வீட்டில் அமர்வதால், ஆறு மாத காலத்திற்குள் புத்திர பாக்கியம் கிட்டும்
Read more

பாடங்களைப் பயின்ற பின்னர் உங்களுக்கு ஏற்படும் தேவையற்ற மனக்கிலேசம் தீர, புத்திக்கு அதிபதியான புதனை புதன் கிழமை தோறும் வழிபட்டு வர, கல்வியில் சிறந்து விளங்குவீர்க...
Read more