ஜோதிடம்

தற்பொழுது தங்களின் ஜாதகப்படி, குரு திசை, குரு புத்தி 01.05.2014 வரை நடைபெறுவதால், வியாழக்கிழமைதோறும் குரு பகவானை வழிபட்டு வர, தங்களின் பிரச்சினைகள் தீருவத...
Read more

செவ்வாயின் துதியை தினமும் சொல்லி வருவதோடு, உங்கள் பெயரில் தனித்து வீடு வாங்குவதைத் தவிர்த்து, மகன் அல்லது மனைவியுடன் கூட்டுப் பெயரில் வாங்கலாம்.
Read more

வேலையில் உள்ள பிரச்னை தீர, செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை வழிபட்டு வரவும். தங்களின் லக்னத்தில், ராகுவும், 7-ல் கேதுவும் உள்ளதால், வெள்ளிக்கிழமை நாகதெய்வத்...
Read more

ஜாதகத்தில் குரு, லக்னத்திலிருந்து 5-ஆம் இடத்தில் இருப்பதால், தங்களின் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். தங்களுக்குக் கணவராக வரக் கூடியவர் நல்ல கல்விமானாகவும், நல்...
Read more

அஷ்டமாதிபதியான குரு புத்தி நடைபெறுவதால்,வியாழக்கிழமைதோறும் குரு பகவானை வழிபட்டு வர,தங்களின் பிரச்சினைகள் தீரும். தற்போதுள்ள சூழ்நிலையில், சொந்தத் தொழில் ஆரம்ப...
Read more

தங்களுக்கு வியாபாரத்தை விட வேலையில் சிறப்பாக மிளிரும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில், நேரடியாக ஈடுபடாமல் அதற்குரிய வழிகாட்டுதலைச் செய்தால் நல்ல பெயர் பெறலாம்.
Read more