பூஞ்சிட்டு

எங்க டாடி பெரிய கார் கம்பெனி வச்சிருக்காங்க தெரியுமா? அதான் இதெல்லாம் வாங்க முடியுது. உங்கப்பாவுக்கு இதெல்லாம் வாங்கித் தர முடியாது. புரியுதா?"
Read more

அது நீலம் தான் என்று ராமுவும், அது சிகப்பு தான் என்று தாமுவும் வாதாடினார்கள். சண்டை முற்றிக் கட்டிப் பிடித்து உருண்டார்கள். இனி நாம் நண்பர்கள் இல்லை எனக் கோபமாகக் கத்...
Read more

கந்தசாமி முருக பக்தன். புத்தியை மறைக்கும் அளவுக்கு தீவிர பக்தன். ஒவ்வொரு ஆண்டும் விதவிதமாக அலகு குத்திக் கொண்டு காவடி எடுப்பான். அவனுக்கு நல்ல குரல் வளம்.
Read more

ஏசுநாதர் பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்தான். அதனால் அவர் பிறந்த நாளன்று தம் வீட்டுத் தொழுவத்திலேயே தந்தைக்கு ஏற்ற பரிசு கொடுக்க முடிவு செய்தான்
Read more

பிள்ளைன்னு எல்லாத்தையும் சொல்ல மாட்டோம். பொதுவாக் குழந்தைங்களையும், குழந்தைங்க மாதிரி கூடவே வளர்க்கிற பிராணிகளயும் மட்டுந்தான் பிள்ளைன்னு சொல்லுவாங்க.
Read more

ஜோதிமயமாக அவர் முகம் மாற அனைவரும் வியந்து அதை கூர்ந்து பார்த்தார்கள். மொட்டு பிரியும் பூவைப் போல் கண்கள் திறக்க புன்னகையோடு மாயாண்டியைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.
Read more

ராமு திடீரெனத் தன்னிடமிருந்த தீப்பெட்டியை எடுத்து குச்சியை உரசி காய்ந்த புல் தரையில் போட தீ மளமளவெனப் பரவியது. தீயைக் கண்ட யானைகள் பிளறிக் கொண்டே நாலா திசைகளிலும் ஓடின.
Read more