பூஞ்சிட்டு

நமது வேலை-கடமை எல்லாம் படிப்பதும் ஆடிப் பாடி ஆனந்தம் கொள்ளுவதும்தான் என்று நினைத்தேன். அவர் நம்மை காந்தி-நேரு நிலைக்கு உயர்த்தி விட்டார்; திலகர்-பாரதியார் நிலைக்குச் சமமா...
Read more

நமக்காகப் பணி செய்யும் தபால் காரர்களை நாம் நேசிக்க வேண்டும். அந்த வேலைக்குச் செல்ல விரும்புகிறேன் என்று சொன்ன ராமு உண்மையிலேயே பண்பு உள்ளவன். அவனைப் பாராட்டும் விதமாக நாம...
Read more

சின்னப் பாப்பாகூட அழுதாள். அம்மா ஸ்விட்சைத் தட்டினாள். விளக்கு எரிந்தது. தரையில் விழுந்த திருடன் தலை உயர்த்திப் பார்த்தான். அருகில் நின்றிருந்த அப்பா அவன் முதுகில் ஒரு கா...
Read more

“சபாஷ்” என்றது ஆசிரியர் முயல். “பார்த்தீர்களா, பயல்களே! இல்லை, முயல்களே! உடல் ஊனமுற்றவன் ஆயினும், முருகேஷ் எத்தனை அழகாக எழுதக் கற்றுக் கொண்டுவிட்டான் பாருங்கள...
Read more

நல்ல காலம் ; தாகூர் அன்று தப்பிவிட்டார் !’’ என்று நினைத்து நாமும் மகிழ்ச்சிஅடைவோம். இல்லையேல், அவருடைய அருமையான பாடல்களை இன்று உலகெல்லாம்படித்து இன்புற முடியுமா? அல்ல...
Read more

தாகூர் ஆங்கிலப் பாடம் படிக்கும்போது ஸதீன் என்று வேறு ஒரு பையனும் அவருடன் படித்து வந்தான். அவன் தூங்கமாட்டான். தூக்கம் வந்தாலும், சிறிது மூக்குப் பொடியைப் போட்டுக் கொள...
Read more

‘கல்லே, மண்ணே, தாமிரமே’ என்று நாங்களும் கூறிவணங்குவதில்லை. கடவுளின் உருவங்களாகவே அவற்றைக் கருதி வணங்குகிறோம்” என்றார் விவேகானந்தர்.
Read more

அப்போது அவர், “ஏன் சுவாமி, கல்லையும் மண்ணையும் வைத்துக் கடவுள் என்றுமக்கள் வணங்குகிறார்களே ! அது சரி என்று எனக்குத் தோன்றவில்லை. இப்படி நான்சொல்லுவதால் எனக்கு ஏதே...
Read more

விவேகானந்தர் மாணவராக இருக்கும்போதே அற்புதமாக வீணை வாசிப்பார்; அருமையாக மிருதங்கம் வாசிப்பார்; இனிமையான குரலில் இசையோடு பாடுவார். அவற்றுடன் சிலம்ப விளையாட்டிலும் தீரராக வி...
Read more

உடனே கவிமணி, புத்தகத்தைத் திறந்து கிளியின் படத்தைப் பார்க்கச் சொன்னார். பார்த்ததும் “நாங்கள் கூறியதுதான் சரி. படத்திலும் அப்படித்தான் இருக்கிறது. முன்னால் மூன்று விரல...
Read more