பூஞ்சிட்டு

என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே’ என்று சொன்னாராம். அதையேதான் நானும் சொல்ல விரும்புகிறேன். நான் எங்கே இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் சரி, என் நெஞ்சத்தைத் தி...
Read more

குமரேசன், முதலாளி! ஒரு குதிரைத் தலை அளவு இருக்கும் தங்கக் கட்டியின் விலை எவ்வளவு இருக்குமெனச் சொல்லுங்களேன்? என்று கேட்டான்.
Read more

பழனி சொன்னதைக் கவனத்தோடு கேட்ட குருசாமி, “எவ்வளவு நல்ல பண்பு! நம் கஷ்டத்தை நினைத்துக் கஷ்டப்படாமல் நம்மைக் காட்டிலும் கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள், நாம் அவர்...
Read more

. “பழனி, என்ன பந்தயம் கட்டுகிறாய்? நிச்சயம் உனக்குப் பள்ளியில் இடம் கிடைக்கப் போகிறது. என் வார்த்தை மெய்யாகப் போகிறது பார்” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான் காளி.
Read more

“ஐயா மகாத்மா காந்தியே! பகைவனாகக் கருதாத மனப்பக்குவம் எப்போது வந்தது? நீ இப்படிச் சொல்வதைப் பார்த்தால் இதன் மூலமும் ஏதோ லாபத்தை எதிர்பார்க்கிறாய் என்பது தெரிகிறது” என்றான்...
Read more

காளித்தம்பி’. இந்தப் பெயரைத் தன் புனைபெயராகக் கொண்டான் பழனி. அது பழனிக்குப் புனைபெயராகத் தோன்றவில்லை. புனிதம் நிறைந்த பெயராகத் தோன்றியது. அன்பும் பண்பும் அரிய உழைப்பும் ஒ...
Read more

பழனி பதில் சொல்லாமல் பத்திரிகையை மீண்டும் பிரித்துப் பார்த்தான். பழனியின் பார்வை திருட்டைப் பற்றிய செய்தியில் பதியவில்லை.
Read more

அழகனின் மனம் இதைக் கேட்டதும் புண்பட்டது. அதற்குள் ரிசல்ட் போர்டைக் கொண்டு வந்து பள்ளியின் முன்னே ஒரு மரத்தில் சாய்த்து வைத்தார்கள்.
Read more