உடல்நலம்

ஒவ்வொரு வேளையும் ஒரு நெல்லிக்காயைச் சாப்பிட்டால் எந்த நோயும் வராது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். இதற்குக் காரணம், நெல்லிக்கனியில் ஆறு சுவையும் ஒன்றாக அமைந்து...
Read more

நாம் பல பேர் குளித்தவுடன் சாப்பிடும் பழக்கம் வைத்திருக்கிறோம். இப்படிச் சாப்பிட்டால் ஒழுங்காக ஜீரணம் ஆகாது. குளித்த பின் குறைந்தது முக்கால் மணி நேரத்திற்குப் பிறகுதான் சா...
Read more

முடிந்த வரை காலைத் தொங்க வைத்து அமர்வதைத் தவிருங்கள்! கட்டிலிலோ, சோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்! சாப்பிடும்பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து...
Read more

. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்,சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைத்துச் சுவையை இரசித்து, ருசித்துசாப்பிட்டால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நமக்கு சாப்...
Read more

காலை நேரங்களில் நமது வயிறு ஜீரணசக்தி அதிகமாக இருக்கும், எனவே காலை உணவை தயவு செய்து திருப்தியாக, நிறைவாக, அமைதியாக, ஆசை தீர சாப்பிடுங்கள். மதிய உணவு அளவாக...
Read more

எந்த நோய்க்கு எதைச் சாப்பிட வேண்டாமென்று கூறுகிறார்களோ, அதைச் சரியான முறையில் சாப்பிடுவதன் மூலமாக அது நமக்கு மருந்தாகச் செயல்படுகிறது. எந்தப் பொருளை நாம் சரியாக ஜீரணம...
Read more

பிராமணர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக வலது கையில் ஆள் காட்டி விரலையும், கட்டை விரலையும் ஒன்று சேர்த்து மற்ற மூன்று விரலையும் நீட்டி உள்ளங்கையில் நீர் விட்டு உதட்டால் மணி...
Read more

பற்களில் மெல்வது மூலமாக வயிற்றின் வேலையைக் குறைத்து விட்டால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும், மகிழ்ச்சியாக இருக்கும். வயிறு மகிழ்ச்சியாக இருந்தால்தான் நோய்கள் குணமாகும்
Read more

உணவு சாப்பிடும்பொழுது, உணவைக் கையில் எடுத்து, இந்த உணவு வயிற்றிற்குள் சென்று ஜீரணமாகி, இரத்தமாக மாறி, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உணவாகவும், அன...
Read more