கருவூலம்

அழகுக் கலைகளில் நான்காவது இசைக்கலை. இதனை இசைத்தமிழ் என்றும் கூறுவர். இது காதினால் கேட்டு இன்புறத்தக்க இன்கலை. தமிழர் வளர்த்த இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்கள...
Read more

சித்தன்னவாசல் ஓவியத்துக்குச் சற்றுப் பிற்பட்ட காலத்தது காஞ்சிபுரத்துக் கயிலாசநாதர் கோயில் சுவர் ஓவியங்கள். கயிலாச நாதர் கோயிலுக்கு ‘இராஜசிம்மேசுவரம்’ என்பது பழைய பெயர். ஏ...
Read more

சித்தன்னவாசல் சுவர் ஓவியங்களில் எழுதப்பட்டுள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கவை மகேந்திரவர்மனும் அவன் அரசியும் ஆகியவர்களின் உருவச்சித்திரங்களும், இரண்டு நடன மாதர்களின் ஓ...
Read more

குணமாலையின் பல்லக்கைத் தூக்கிச் சென்றவர், மதயானைக்கு அஞ்சிச் சிவிகையைக் கீழே வைத்துவிட்டு உயிர் தப்பி ஓடிவிட்டார்கள். யானை குணமாலைக்கு அருகில் வந்துவிட்டது. தப்பி ஓட...
Read more

கந்தரத்தனார் என்னும் புலவர், அழகிய பெண் மகள் ஒருத்தியை ஓவியக் கலைஞன் எழுதிய பெண் உருவத்திற்கு உவமை கூறுகிறார்.“வல்லோன்எழுதி யன்ன காண்டகு வனப்பின்ஐயள் மாயோள்.............
Read more

“சித்திரமெழுதுவார்க்கு வடிவின் தொழில்கள் தோன்ற எழுதுவதற்கு அரிது என்பது பற்றிச் செய்தியும் என்றார். நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துதலின் கண்ணுள் வினைஞர் என்றார்...
Read more

பண்டைக் காலத்தில் அரசருடைய அரண்மனை, பிரபுக்களின் மாளிகை, கோயில் மண்டபம் முதலிய கட்டடங்களின் சுவர்களில் ஓவியங்களை எழுதி அழகுபடுத்தினார்கள். சுவர் ஓவியங்கள்தாம் பண்...
Read more

வேஷ்டி, சேலை முதலிய ஆடைகளைச் சிற்ப உருவத்தில் அமைத்துச் சிற்பிகள் அவ்வுருவங்களை அமைத்திருக்கிறார்கள். சிற்பிகள் அவ்வுருவங்களை நிர்வாணமாக, அம்மணமாக அமைக்கவில்லை. அ...
Read more

பௌத்த சமயத்தில் பலவிதமான புத்தர் உருவங்களும், அவலோகிதர் உருவங்களும், தாரை முதலிய உருவங்களும் கணக்கற்றவை உள்ளன.ஜைன சமயத்தில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர் உருவங்கள...
Read more

கற்பனை உருவங்கள் என்பது இயற்கையில் காணப்படாத, கற்பனையாகக் கற்பித்து அமைக்கப்பட்ட உருவங்கள். இலைக்கொடிகள்,2 சரபப் பட்சி, இருதலைப் பட்சி, மகரம், கின்னரம...
Read more