அறிவியல்

சப்பாத்திக் கள்ளி, கற்றாழை போன்ற சாறு நிறைந்த தாவரங்கள் (succulent plants) தம் தண்டுகளிலும் இலைகளிலும் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளுகின்றன.
Read more

பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகளைத் (bacteria) தாக்கக்கூடிய சில வகைப் பூஞ்சைக்காளான்களால் (moulds) உருவாக்கப்படும் ஆற்றல் மிக்க ஒரு பொருளே பெனிசிலின் ஆகும்.
Read more

இலைகள் சூரிய ஒளி, கரியமில வாயு மற்றும் தண்ணீர் ஆகியவற்றைப் பச்சையத்தின் உதவியுடன் சர்க்கரையாக மாற்றுகிறது. இலைகளில் உருவாகும் இந்தச் சர்க்கரை மரத்தின் அடிப்படை உணவாக...
Read more

ரோஜா இதழ்களை நீருடன் கலந்து வடிகட்டி ரோஜாத் தண்ணீரை (rose water) முதன்முதலில் அராபியர்கள் உருவாக்கினர். சுமார் 1200 ஆண்டுகட்கு முன்னர் கண்டறியப்பட்ட இம்முறையின் வாயிலாக ம...
Read more

காளான்கள் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த தாவரங்களாகும். இவற்றிற்கு வேர்கள், தண்டுகள் அல்லது இலைகள் ஆகியன இல்லை. இவை மிக விரைவாக வளர்கின்றன; இவற்றின் வளர்ச்சியை உண்மையில் நா...
Read more

பாலைநிலத் தாவரம் கற்றாழை/சப்பாத்திக் கள்ளி தடிமனான, தண்ணீரைச் சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய சதைப் பற்றான தண்டுகளைக் (stems) கொண்டது. பாலைநிலத் தாவரங்களின் மேற்பரப்பி...
Read more

ஓர் ஆண்டில் 22,000 மைல்கள் வரை பறக்கக் கூடிய வடதுருவப் பகுதியில் உள்ள டெர்ன் பறவைகள் (arctic terns) மிக அதிக தூரம் பயணம் செய்யும் பறவை இனமாகும்.
Read more

இழுது மீன் மிகவும் சிறியதாக இருக்குமானால், அவ்வளவு அபாயமானதாக இருப்பதில்லை. இருப்பினும், பெரிய அளவிலான இழுது மீன் ஒன்று உங்களைத் தழுவினால், உங்களால் மூச்சு வி...
Read more

சிலந்தி தன் அடிவயிற்றின் (abdomen) பின்பகுதியில் அமைந்துள்ள நுண்ணிய குழல் போன்ற குழாயிலிருந்து (nozzle) வெளிவரும் பட்டுப் போன்ற இழைகளைக் கொண்டு தன் வலையைப் (web) பின்னுகி...
Read more

மீன்களைப் பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்: முதலாவது குருத்தெலும்பு உடைய (cartilaginous) மீன்கள்;இரண்டாவது வகை, எலும்பு மீனின் (bony fish) வகையாகும். . இறுதியாக...
Read more