ஆன்மீகம்

அங்கு ஒரு பண்டித்ஜி அமர்ந்திருக்கிறார். அவரிடம் பல மங்கலக் கயிறுகள் இருக்கின்றன. பக்தர்கள் ஒவ்வொருவராக அவரிடம் தங்கள் வலது கையை நீட்ட அவரும் அதைக் கட்டிவிடுகிறார்.
Read more

அழகான பால் வடியும் முகம், கமலக் கண்கள், பிஞ்சுப் பாதங்கள், உதட்டில் புன்னகை, சுருள் முடி என அந்தக் குழந்தை ஜொலிக்க, அப்படியே அக்குழந்தையை தன்னை மறந்து...
Read more

அடுத்த தரிசனத்தில் பாபா அவரைக் குறும்பாகப் பார்த்தார். “என்ன, இந்த மாதிரி டிசைன் கடைகளில் கிடைக்கிறதா?” என்று கேட்டார். ஃபிலிப் பரவசமானார்.
Read more

கொலு பொம்மைகளைப் பத்திரமாக, அடுத்த வருடத்திலும் இதே போல் வீற்றிருந்து அருள் பாலிக்க வேண்டும் என பராசக்தியை வேண்டிக் கொண்டு எடுத்து வைக்க வேண்டும்.
Read more

கிரிவலம் வருவதற்கு மற்றொரு சிறந்த நாள் பெளர்ணமி ஆகும். இந்த தினத்தில் கிரிவலம் வருபவர்களுக்கு பொருள், நோய் இல்லாத வாழ்க்கை, நினைத்த காரியம் கைகூடுதல் போன்ற நற்பலன...
Read more

அவ்வாறு எடுத்து வரும் எலுமிச்சம்பழத்தை பூஜை அறையிலோ அல்லது வியாபாரம் செய்யும் இடத்திலோ வைப்பது மிகுந்த பலன் தரும். எதிர் மறை சக்திகளை அறவே நீக்கும் சக்தி கொண்டதாகக் கூறப்...
Read more

'நானே அனைத்து ஜீவராசிகளையும் படைப்பவன். நான் இல்லையென்றால் விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் வேலையில்லை. ஆகையால் நானே உயர்ந்தவன்
Read more

சிவா சிவா" என்று இடைவிடாமல் தொடர்ச்சியாக சொல்லிப் பாருங்கள். "வாசி, வாசி" என்று வரும். "வாசி வாசி" என்று சொல்லுங்கள். "சிவா, சிவா" என்று வரும். வாசி என்றால் சுவாச...
Read more