ஸ்பெஷல்ஸ்

சின்னச் சின்ன விஷயங்களிலும் விழிப்புணர்வோடு இருப்பது ஜென். எல்லாப் பொருட்களிலும் அதன் உபயோகத்தைக் காண்பது ஜென். எல்லோரிடமும் நல்ல அம்சங்களைக் காண்பது ஜென் – இப்படி விளக்க...
Read more

நான் இறைவனிடம் வைத்திருக்கும் தெய்விக நம்பிக்கையால், அவன் வகுத்திருக்கும் கருணை மிகுந்த திட்டத்தில் எனக்கு எல்லாமே நன்கு நடக்கும் என்று மனதார நம்புவேன்!
Read more

விடிகாலை 3 மணிக்கு வந்தவர்களால் கூட ஆடைகளை இலவசமாக வாங்க முடியவில்லை. காரணம், காத்திருந்தவர்கள் எண்ணிக்கை விடிகாலை 3.00 மணிக்குள் நூற்றைத் தாண்டிவிட்டது. ஏனையோருக்கு...
Read more

ஒருவர் நூறு வருடம் ஜீவித்திருக்கலாம், ஒரு நிமிடம் கூட நிஜமாக வாழாமலேயே! (People can live one hundred years without really living a minute.)புயல் வரப் போகிறது என்று வா...
Read more

உங்களின் தீர்மானங்களைத் திட்டமிட்டு அவற்றைச் சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். திட்டங்கள் நிறைவேறுகின்றபோது உங்களுக்கு நீங்களே ‘சபாஷ்’ போட்டுகொள்ளுங்கள்! வெற்றியை...
Read more

நமது தேசிய கீதமே வங்கம் தந்த கொடைதான். அன்று அழுத குழந்தை வேறு யாருமல்ல. பிறப்பால் நரேந்திரனாக இருந்து பின் விவேகானந்தராக, புடம் போட்ட பொன்னாக ஒளி வீசிய சுவாமி விவேகா...
Read more

நீ இருக்கும் இடத்திலேயே உண்மையை உன்னால் அறிய முடியவில்லை எனில், வேறு எங்குதான் அதை உன்னால் கண்டுபிடிக்க முடியும்? (If you are unable to find the truth right where you...
Read more

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற மனோபாவம் வளரட்டும்! அப்பொழுதுதான் கொண்டாட்டங்களுக்கான நோக்கம் நிறைவேறும்.
Read more

பிறருக்கு உதவுவது நம்மை நாமே பண்படுத்திக் கொள்வதற்குத்தான். இது நமக்குக் கிடைத்த பேறு என்ற எண்ணம் வர வேண்டும்!
Read more

2014இல் அதிகமான நன்மைகள் நடைபெற வேண்டும் என்பதே எல்லோரது அவா! நம்பிக்கையும் கூட!பிறக்கும் ஆண்டு மனதிற்குப் பிடித்தமான பல நிகழ்வுகளைக் கொண்டு வர வேண்டுமென அனைவருக்கும் நெஞ...
Read more