ஸ்பெஷல்ஸ்

நன்மை மிக்க பரிசுத்தனாகிய நான்முகனும் திருமாலும் கண்டறியாத புலால் நாற்றம் வீசும் கபாலத்தை ஏந்தும் கையினை உடையாய்!
Read more

தாளவொத்துக்குப் பொருந்தக் கூத்தாட நின்றவனே! உண்மையான காவல் தொழிலை உனதாகக் கொண்டவனே! தயிரைத் தாகித்துண்ட கண்டத்தை உடையவனே! கிளர்ந்த கானத்தை உடையவனே! நீயே கதி, காப்பாயா...
Read more

நான் கஷ்டப்பட்டபோது எனக்கு ஒருவர் உதவி செய்தார்; இப்போது நான் உனக்கு என்னாலான உதவியைச் செய்கிறேன். எனக்கு எதாவது செய்ய வேண்டுமென்று விரும்பினால், இந்த அன்புச் சங்கிலி...
Read more

சுந்தரசோழரின் திருமேனிக்கு ஒருநாள் இருபொழுது திருவமுது செய்வதற்குத் தேவையான நெல் அளவையும், என்னென்ன அமுது படைக்க வேண்டுமெனவும் இக்கல்வெட்டு பின்வருமாறு பட்டியலிடுகிறத...
Read more

எண்ணங்களில் கவனமாக இருங்கள்;அவை வார்த்தைகளாக வெளிப்படுபவை!வார்த்தைகளில் கவனமாக இருங்கள்;அவை செயலாக வெளிப்படுபவை!
Read more

சித்திர கவிகளில் ‘சுழி குளம்’ இன்னொரு வகையாகும். இது எவ்வெட்டெழுத்துக் கொண்ட நான்கு அடிச் செய்யுளாய் மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேறியும், புறம் சென்றும் மு...
Read more

சமீபத்தில் நூறாண்டுகள் ஆன கட்டடங்களை நிலநடுக்கம், கடற்கோள் (சுனாமி) போன்றவற்றிலிருந்து எப்படிப் பாதுகாப்பது என்ற ஆய்வரங்கம் ‘ரீச் பவுண்டேஷ’னின் டாக்டர் தியாக சத்தியமூ...
Read more

இது நீங்கள் புன்னகைக்கவும், ஆழ்ந்து சுவாசிக்கவும், உடலுடன் இணைந்திருக்கவும், தடை களைந்த மனதில் நிலைத்திருக்கவும் செய்வதன் மூலம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவத...
Read more

கடவுளுக்கும் நான் வலியுடன் அவஸ்தைப் படுவது பிடிக்கவில்லை. அதனால்தான் அவர் அன்பு தேவதையை அனுப்பி என்னை இங்கே கூப்பிட்டு வரச் செய்தார். நான் இங்கே ஒரு செல்லக் குழந்தை என்று...
Read more

சவூதி மன்னரைப் போல, மார்த்தாவைப் போல காரியம் சாதிக்கும் வித்தையில் வெற்றிபெற பழகுங்கள். காலை வாரிவிட்டும், காக்காய் பிடித்தும் பெறுவது வெற்றி அல்ல. அப்படி பெறப்பட...
Read more