ஸ்பெஷல்ஸ்

யாப்பருங்கல விருத்தி தரும் அழகிய மூன்று மாலமாற்றுப் பாடல்கள் பின் வருமாறு:-“நீமாலை மாறாடி நீனாடு நாடுனாநீடிறா மாலைமா நீ”“பூமாலை காரணீ பூமேத வேதமேபூணீர காலைமா பூ”
Read more

திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை போன்ற சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பிரதோசம், சிவராத்திரி போன்ற சிவபெருமானுக்கு உகந்த நாட்களிலும்...
Read more

அதற்கு விவேகானந்தர், இளைஞனே! சற்றுக் கீழே பார். காலுக்கு கீழே நீண்டு தெரிகின்ற அந்த பாதை முழுவதும் உன்னால் கடக்கப்பட்டதுதான். இன்னும் கொஞ்சம் நடந்தால் போதும். முன்னால...
Read more

50 மீட்டருக்கும் மேலான நீளத்திலமைந்த பல கல்வெட்டுகளைக் கொண்ட ஒரே கோயில். கட்டுமானப் பணியில் பங்களிப்புச் செய்தவர்கள் விவரங்களையெல்லாம் கல்வெட்டுகளில் பதித்து பெருமைப்படுத...
Read more

வடமொழியும் தென்மொழியும் நன்கு கற்ற தண்டி தனது அலங்கார நூலில் சுமார் 35 அணிகளின் இலக்கணத்தைச் சிறப்பாகத் தருகிறார். அத்துடன் சுமார் இருபது சித்திர கவிகளையும் சித்தரிக்கிறா...
Read more

புலவர் மா.முனியமுத்து இயற்றியுள்ள ஒரு கோமூத்திரி பாடல் இது:தண்டமிழின் வானே எண்டிசையின் வாகை கொண்டலே வருகவேவண்டமிழின் தேனே பண்டிசையின் நாகை வண்டலே தருகவே!கோமூத்திரியைச் சி...
Read more

மக்கள் நலனையே பெரிதாகக் கருதினார் மாமன்னன் ராஜராஜன். குடி உயரக் கோனுயரும் என்பதை உணர்ந்தவர் அவர். எங்கு சென்றாலும் அவருக்கு வெற்றிமுகம்தான். ஒவ்வோர் ஊரிலும் நிர்வாகம் நன்...
Read more

செருக்குதிருப்பத்தூர் கிறித்தவ குல ஆசிரமத்தில் திருக்குறள் வகுப்பு நடத்தி வந்தேன். அந்தக் காலத்தில், என் உள்ளத்தில் என் கல்வித் திறமை பற்றிய செருக்கு இருந்தது. என்னை...
Read more

பசு மாடு நடந்து கொண்டே மூத்திரம் பெய்ய, உண்டாகும் சுவட்டின் வடிவாக அமைக்கப்பட்ட ரேகையிலே எழுத்துக்கள் அமையப் பாடிய பாட்டு கோமூத்திரியாகும்.
Read more

மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் கட்டுவதைத் தவிர்த்து சோழ மன்னர்கள் இன்றும் உலகில் உயர்ந்து நிற்கும் கோவில்களை நிர்மானித்தவர்கள். அத்தகைய கோவில்களில் ஒன்றுதான் ஆயிரம் ஆண...
Read more