ஸ்பெஷல்ஸ்

உனக்கும் உண்மைக்கும் ஊடல் என்றால் பொய்யின் கன்னத்திலா போய் முத்தமிட்டுக் கொண்டிருப்பாய்?
Read more

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
Read more

ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து முடிவெடுக்கவேண்டிய காரியங்களைப் பற்றிய எந்த முன்கூட்டிய முடிவுகள் எடுக்காமல், மனத்தைத் தளர வைத்துக் கொள்வது. அப்போது முடிவுகள் இயற்கையா...
Read more

கடவுளின் படைப்புகள் எப்பொழுதுமே வீணடிக்கப்படுவதில்லை. துயரமான நேரங்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றன. எதையும் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள்! வலி என்பது நிரந்தரம...
Read more

வித்யாவிற்கும் கலைக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை நமது நூல்கள் தெளிவாகக் கூறுகின்றன. பேச்சின் மூலம் உள்ள செயல்கள் அனைத்துமே வித்யா! பேச முடியாத ஊமைகள் கூட செய்ய முடியும்...
Read more

அம்மா, என்னைப் பெற்றவளுக்கு நான் மட்டும் குழந்தையில்லை. இன்னும் சில உடன் பிறந்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்களை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க வேண்டிய கடமை அவளுக்கு. நான்...
Read more

பிறகு நான் என்னதான் வாழ்க்கை வாழ்ந்துவிட முடியும்? எதைத்தான் சாதித்துவிட முடியும்? ஆனால் மருத்துவத் தெய்வங்கள் இது அசல் ஆரோக்கியமான குழந்தை" என்று அடித்துக் கூறிவிட்டனர்....
Read more

எழிலரசிகளாக விளங்கியவர்கள் தொழிலரசிகளாகவும் விளங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான பாரதப் பெண்களின் மகிமையைச் சித்தரிக்கும் வரலாற்று நூல்கள் நம்மிடம் இல்லை என்பது தான் பரிதாபம்.
Read more