கதை

நேற்றுவரை வீட்டின் எஜமானனைப்போல் வளைய வந்தவன். இப்போது அன்னியனாய், குழந்தைகளுடன் கூடப் பேசத் தோன்றாமல் இரண்டு நாட்கள் வளைய வந்தான். மூன்றாம் நாள் ஒரு சின்னப் பையில் த...
Read more

ரைனாசரஸை மீண்டும் மணிக்கட்டில் மாட்டிக் கொண்டு நடந்தார் அவர். பைசா கொடுக்க மறந்து விட்டது.“இந்தக் கடிகாரத்தைப் பழுது பார்ப்பது முக்கியம் இல்லை” என்று மார்க்ஸ், ப்ராய்...
Read more

பாதங்களைத் தொட்டபடி நகர்ந்த நீரை உணர்ந்த அலமேலு, திடுக்கிட்டுக் குனிந்தாள். அவள் புடவைக் கொசுவத்தைப் பிடித்தபடி நின்றிருந்த பப்பு சிறுநீர் கழித்திருந்தான். அவளை நிமிர...
Read more

தேவுடு பஸ்ஸில் போனார். ஒரு பர்லாங்குக்கு முன்னாலேயே இறக்கி விட்டார்கள்; அங்கிருந்தே கூட்டம் ஆரம்பித்து விட்டது. அடி அடியாக நகர வேண்டியிருந்தது. பஜார் வீதிக்குள் திரும்பிய...
Read more

சில சமயங்களில் அந்த பாஷை புரியாத இரைச்சலைக் கேட்கும்போது உடம்பெல்லாம் ஜும்மென்று ஆகும். காளி கோவில் பூசாரிக்கு சாமி வருவதைப் போல உடம்பு ஆடும். அவள் கொல்லைக் கதவைத் திறந்த...
Read more

கோலாகலத்துடன் பொன்னுத் துறவி அந்தக் கூடம் விட்டகன்றார். எல்லாருமே கலைந்து சென்றுவிட்டனர். அபிஷேக ஜலம் ஓடி, தரை முழுவதும் ஈரம். அந்த ஈரத்தில் அப்படியே உட்கார்ந்திருந்த...
Read more

ஜன்னலுக்கு வெளியே காட்சிகள் துரிதமாக நகர்ந்தன. இருள் சரசரவென்று விரிந்தது. அவள் தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள். வாழ்க்கை என்னும் சதுரங்கப் பலகையில் இரவுகள் மட்டும் இல்லை...
Read more

இப்படி அனுபவங்கள் நிறைய பேருக்கு அந்த சன்னிதானத்திடம் உண்டு. கொடுத்து மகிழ்ந்த ஒரே சன்னிதானம் அதுதான். மறுபக்கம் நித்யகல்யாண சாமியாகவும் இருந்தது. ஆனால், செய்த தான தர...
Read more

“இந்த சரீரம் ஒரு சட்டை மாதிரி அனுசுயா. அதுக்கு அதீதமான முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்ததாலதான் நீ வேண்டாத பிரமையிலே இருக்கே. கறைபட இருந்த வாழ்வைத் துணிஞ்...
Read more

வெற்றிலையின் முதுகில் சுண்ணாம்பைத் தடவிக்கொண்டே என்னை ஆழ்ந்து பார்த்துப் புன்னகை செய்தார். பின்பு அமைதியாக “அந்தக் காரியத்துக்கே அந்த நாற்காலியை வைத்துக்கொள்ளும்படி நான்...
Read more