கதை

காவல்துறைதான் கண்டுகொள்ளவில்லை என்றால், இந்த சென்னை மாநகரப் பொதுமக்களுக்குக் கடத்தல் விவகாரம், கள்ளக்காதல் விவகாரம் என்று ஒரு பிரச்சனையுமே இல்லாமல் போய்விட்டதா என...
Read more

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை நேரம் மட்டும் குழந்தைகளது படிப்பிற்கு விடுமுறை. மாலை நேரம் வழக்கம்போல உட்கார்ந்து படிக்க வேண்டும்.
Read more

என்னண்ணாச்சி அவ்ளோ சுளுவாச் சொல்லிப் பிட்டீய! எம்புள்ளயக் கொல்ல வாராக அண்ணாச்சி. அதான். பயந்துக்கிட்டு நாம் பொறந்த வூட்டுக்குப் பொறப்பட்டேன்.
Read more

அந்த இடியன் பணிக்கர்தான் இப்போது இடம் மாறிப் போகிறான். லாக்கப்பில் இருந்த கைதிகளுக்கு மட்டுமல்ல, உடன் பணியாற்றிய போலீஸ்காரர்களுக்குக்கூட சந்தோஷம்தான்.
Read more

'குழந்தை, குழந்தை என் குழந்தை.' குழந்தையைத் தாண்டி சிந்தனை ஓடவில்லை. 'அந்த ராட்சசி எந்த நேரத்திலும் வரக்கூடும். அதற்கு முன்னால் இங்கிருந்து காணாமல் போய்விட வேண்டும்.'
Read more

பரிகாரங்களை மறக்காமல் கேட்டுக் கொண்டாள். நான் என்னவோ வழக்கம் போல் இதுவும் ஏமாற்று என்ற எண்ணத்துக்கு ஏற்கனவே வந்திருந்தேன்.
Read more

பேத்தியப் பாக்கப் போவலியான்னு கேட்டிருக்காவ. ஆமா போவணும், கள்ளிப் பாலுக்குச் சொல்லி வச்சிர்க்கேன், அத வேங்கிட்டுத்தாம் போவணும்ன்னுச்சாம்.
Read more

நான் கோயிலுக்குள்ளே போனால் நீ வெளியே காத்திருக்கிறாய். என் செருப்பைப் போல் என் மனதும், வாசலோடு ஒதுங்கிக் கொள்கிறது. உள்ளே கடவுளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்!
Read more

வேறே வழியில்லாமல் நம்ப எக்ஸின் மேன்மை ஏகமனதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவனுக்கு டபுள் ப்ரமோஷன் என்பது உறுதி செய்யப் பட்டது.
Read more