கதை

நமக்கெல்லாம் வில்லனா வந்து வாச்சிருக்காம்ப்பு இந்தச் சின்னப் பயல். நம்மள வீட்டுக்கு அனுப்பிச்சிட்டுத் தான் மறு வேல பாப்பம் போல
Read more

சில மணி நேரம் என்னுடைய அறையில் ஓய்வு எடுத்துவிட்டு, ராத்திரி நெல்லை எக்ஸ்ரஸ்ஸில் ரெண்டு பேரும் திருநெல்வேலிக்குக் கிளம்புவதாய் ஏற்பாடு.
Read more

ஒண்ணுமில்ல சாமி, செறட்டயில காப்பித்தண்ணி குடிச்சிட்டுக் கெடக்கோமே, மத்தவுகளப்போல நாமளும் கோப்பையில காப்பி குடிச்சா என்னன்னு ஒரு ஆச தான்.""
Read more

உடை மாற்றி அலங்காரம் பண்ணிக்கொண்டு வெகு நேரம் கழித்து அவள் அந்த அறைக்கு இரண்டாவது முறையாகப் புறப்பட்டாள். அசையும் பொம்மைபோல தலை குனிந்து சென்ற அவளது கரங்களில் ஒரு கண்ணாடி...
Read more

அடக்க மாட்டாமல் இவர் சிரிக்க ஆரம்பித்தார். ஐய இது தப்பு. கடகடவென்று சிரித்தார். நிற்கமுடியவில்லை. பசித்தது. சோறு கிடைக்குமா தெரியாது. கல்யாணம் நடக்குமா தெரியாது. சிரிப்பு...
Read more

என்னவோ எந்த ஊரிலும் தங்காமல் ஒரு சுத்தில் இந்தக் குளத்தங்கரை மண்டபம் திரும்புதல் என ஆகிப் போயிருந்தது. பிள்ளையாருக்குத் துணையாய் ஒரு சொந்தம். அர்ச்சனை கிடையாது. மரமே சருக...
Read more

எதற்காக எளிமையாகச் செய்யவேண்டும்? அப்பாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டாமா? எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, சாத்திர முறைப்படி எந்தக் குறையும் வைக்கக் கூடாது என்பதில் பிடி...
Read more

வேஷ்டியையும் துண்டையும் சரி செய்து கொண்டு, கிராமத்திலிருக்கிற குலதெய்வத்தை ரகசியமாய் மனசுக்குள் தொழுது கொண்டு தலைவர் வலதுகாலை வாசலுக்கு வெளியே வைத்தபோது..
Read more