கதை

எதையும் சற்று ஊன்றிக் கவனித்து, அலசிப் பார்த்து, மனசில் அசைபோட்டு வாழ்கிறவன் அவன். இவள், மோகனவல்லி, சற்று பரபரப்புக்காரி என்றிருக்கிற.
Read more

சொந்த வண்டியில் வருபவர்களுக்கு ஸ்கூட்டர், கார் என்று வண்டிக்கு ஏற்ப அலவன்ஸ் கிடைக்கும். அப்படி வருபவர்கள் இந்த ஒப்பந்த ஊர்தியில் ஏறக்கூடாது.
Read more

இது உறக்கத்திற்கும் விழிப்பிற்குமான மாற்றம் அல்ல. என்னைப் பொருத்த வரை இது படுத்திருப்பதற்கும் அமர்தலுக்குமான மாற்றம். நான் இப்போதெல்லாம் தூங்குவதே இல்லை.
Read more

எந்தவொரு குழந்தையையும் அடிக்காமலும், அவர்கள் மனது புண்படாமலும் நடந்து இத்தனை வருடங்கள் ஓடிவிட்டதை நினைக்கும்போது அவருக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
Read more

''இறைவன் தன்னைப் பூட்டிக் கொண்டதை... குழந்தை ஒளிந்து கொண்டு விளையாட்டுக் காட்டுவதாகவே யாம் உணர்ந்தோம்'' என்றார் ஞானப்பிள்ளை.
Read more

ப்ரீதியைக் காட்டிலும் பணக்காரி இன்னொருத்தி கிடைச்சா, ப்ரீதியை உட்டுட்டுப் புதுசா வந்தவ பின்னால போயிடுவியா? ப்ரீதி, உன் மேல எனக்கு ஆசை இல்லேன்னு சொல்லுவியா?
Read more

புகை, புகை – அடுக்களை முழுக்க ஒரே புகை! சாப்பாட்டு அறை நிறைய பலப்பல பலகார வகை. அம்மாவுக்கு ஏகப்பட்ட திருப்தி – பின்னே, சும்மாவா லட்டு, ஜிலேபி,...
Read more

பெரிய திருவடியின் காலடிகளைப் பின்பற்றிச் சிறிய திருவடிகள் நடந்தாற் போலவே சில தருணங்கள் அமைந்தன. ஞானப்பிள்ளைக்கு அது பெரிதும் வியப்பாயிற்று.
Read more