கதை

நீள ட்ரேயில் குட்டி சாஸர்களை வைத்தாள். மேலே பீங்கான் கிண்ணங்கள். காப்பியைத் துணியால் பிடித்து ஒவ்வொன்றிலும் ஊற்றும்போது வெளியிலிருந்து பாட்டுச் சத்தம் கேட்டது. சாப்பிட்டப...
Read more

கண்விழித்துப் பார்த்தபோது அவளது புன்னகைத்த முகம் பெரும் ஆதுரத்துடன் என்னைப் பார்த்தது...மனைவி என்பவள் தாயா? சிநேகிதியா? காதலியா? குருவா?யாதுமாகி நிற்கிறாள் அவள்.
Read more

பணியாள் எங்கே போனான், தெரியவில்லை. இவன் எப்படியோ அவனை ஏமாற்றிவிட்டு உள்ளே வந்திருக்கிறான். அப்படியே நாச்சியாரை அணைத்துத் தூக்கியபடி வெளியே அடிமேலடி வைத்து வந்தான். சு...
Read more

ஐயோ நாச்சியார் அம்மையே! என்னால் உன் இந்த சோதனையைத் தாங்க முடியலையே, என நினைக்கவே அழுகை வந்தது.“ஊருக்கு நல்ல காலம் பொறக்கப் போறது. அதான் நாச்சியாளே வந்து தர்சனம் தந்தி...
Read more

அவர்கள் இருவருக்குமாய் ஆஸ்பத்திரி தனி அறை ஒதுக்கித் தந்தது. ஒரு 79 வயது மணமகனும், 76 வயது மணப்பெண்ணும் பதின் பருவ உற்சாகச் சுழிப்புடன் வளைய வருவதை நீங்கள் பார்க்க வேண...
Read more

இன்னொரு தபா, என்னோட பையை லூட் அடிக்கலாம்னு நினைக்காத! என்னோடதோ, வேறு யாரோடதும்... கூடாது. தப்பு அது. தெரிஞ்சதா? தப்பான வழில வாங்கின பொருள் அது. அந்த ஷூ உன் காலையே...
Read more

குபீரென்று தெருவில் விளக்கு எரிய ஆரம்பித்தது. கண் கூசச் செய்தது அந்த வெளிச்சம். இருள் சட்டென சுதாரித்து வழிப் பாம்பாக ஓடி ஒதுங்கியது. திரும்பிப் பார்த்தான். அதோ தெரு திரு...
Read more

இல்லையப்பா… நாங்கள் புதர்க்காடுறை மனிதர்கள். ஐந்து வருடங்களுக்கு முன்புதான் இங்கு வந்தோம். என் கணவர் இங்கே எங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்குமென்று நம்பி அழைத்து வந்தார்....
Read more