தொடர்

அவள் முக வாட்டத்தைக் கண்ட மேரி சமாளிக்கும் விதமாகச் சொன்னாள். அவருக்கு ஆனந்தின்னா உயிரு. மகள் போன துக்கத்துல அப்படி நடந்துகிட்டார்...""
Read more

ஆகாஷின் வெறுப்பை நினைக்கையில் அவள் மனம் வாடியது. அதனை அப்போதைக்கு மறக்க வேண்டி டேவிட்டை ஆர்த்தி கேட்டாள். அங்கிள், எங்கம்மா எந்த மாதிரி டைப்?""
Read more

டேய்.. செல்லம்.. உனக்கு என்ன வேணும்டா.. சொல்லு.. உன் அட்ரஸ் கூட எனக்குத் தெரியாதுடா.. பிளீஸ்.. உன்னை நேர்ல பார்க்கணும்போல இருக்குடா.. உன் வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்ரா..""
Read more

பஞ்சவர்ணம் காரணமில்லாமல் சந்தேகப்படும் நபர் அல்ல. அதுவும் அதை மூர்த்தியிடம் சொல்கிறாள் என்றால் ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்க வேண்டும். என்ன அது?
Read more

மூர்த்தி மாடிப்படியிலேயே சிறிது நேரம் சிலையாக நின்றான். கிட்டத்தட்ட ஆர்த்தியின் நிலையில் தான் தானும் இருந்திருக்கிறோம் என்று தோன்றியது.
Read more

கார் திடீர் என்று வேகம் குறைய சிவகாமி எதிரே ஏதாவது வாகனம் உள்ளதா என்று பார்த்தாள். இல்லை. தெருவின் ஓரமாக ஒரு இளம் பெண் நடந்து கொண்டிருந்தாள்;
Read more