தொடர்

ஆர்த்தி அவன் தாய் மீது சந்தேகப்பட்டதை ஒத்துக் கொண்ட போது ஏற்பட்ட ரணம் இனி குணமடையாது என்று அவனுக்குத் தோன்றியது. அம்மாவிடம் சொல்லும் போது கூட அவள் சந்தேகப்படுகிறாள் என்பத...
Read more

ஒரு சின்ன தலையசைப்பு தன் இதயத்தை இப்படி சுக்கு நூறாகக் கிழித்து விடும் என்று முன்பு யாராவது சொல்லி இருந்தால் ஆகாஷ் சிரித்திருப்பான். ஆனால் இன்று அந்த வேதனையை அவனால் உணர ம...
Read more

உடம்புக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மனசு தான் ரணமாய் இருக்கு. பிடிக்காத இடத்தில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். வேற வழியில்லாமல் இங்க இருக்கேன். அதனால நான் இந்தப் படியைத...
Read more

சில நேரங்களில் அழுது ஓய்வதே பெரிய ஆறுதல் என்று எங்கோ படித்த ஞாபகம் நினைவுக்கு வந்தது. சில நிமிடங்களில் அவள் அழுகை நின்றது. கண்களைத் துடைத்துக் கொண்டு சாரி..." என்றாள்."
Read more

எல்லோரிடமிருந்தும் விலகி மூலையில் அமர்ந்திருந்த மூர்த்திக்கு ஆகாஷ் ஆர்த்தி நெருக்கம் வயிறெரிய வைத்தது. அவர்களுக்கு இடையே ஏற்பட்டிருந்த ஈர்ப்பு அவனால் ஜீரணிக்க முடியாததாக...
Read more

சிவகாமியைப் பார்க்கும் போதெல்லாம் ஆனந்தி ஞாபகம் தான் வந்தது. கடைசியில் மகள் முகத்தை ஒரு தடவை கூடப் பார்க்க முடியாமல் போன துக்கம் புதுப்பிக்கப்பட்டது.
Read more

சிவகாமி என்னை யோசிக்க வைக்கிறாள் மூர்த்தி. எதையோ அந்த பீரோல இருந்து எடுத்துட்டுப் போனதை நான் என் கண்ணால் பார்த்தேன். எதை எடுத்திருப்பாள்னு யோசிக்கிறேன்.
Read more