தொடர்

“பகல் கனவு காண்றதுக்கும் ஒரு வரைமுறையே இல்லியா தம்பி?” என்றார் சிரிப்பினூடே.“ராத்திரி நேரம் நீங்க பகல் கனவு காண்றீங்க.”“பலிக்கப் போற கனவை எந்த நேரம் வேணாலும் காணலாம் தலைவ...
Read more

மஹாத்மா காந்தியிடம் கேட்டார்களாம், “நீங்கள் ஏன் ரயிலில் எப்பொழுதும் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்கிறீர்கள்” என்று.“ரயிலில் நான்காம் வகுப்பு இல்லையே” என்றாராம் மஹாத்...
Read more

முந்தியெல்லாம் தியேட்டருக்குப் படம் பார்க்கப் போனால், ஃபில்ம்ஸ் டிவிஷன் செய்திப்படம் ஒன்று போடுவார்கள். பெரும்பாலும் அது சோகப் படமாய்த்தானிருக்கும்.
Read more

விழிகளில் டன் டன்னாய்ச் சோர்வு தெரிந்தாலும், ஓர் ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வு அவளைச் சற்றே வித்தியாசப்படுத்திக் காட்டியது
Read more

வீட்டில் எல்லோரும் மஞ்சரியைச் சுற்றி அமர்ந்து சாப்பிட வைத்தார்கள். பாபு, ராகவிக்கு அந்த வீட்டுக் குழந்தைகளுடன் அரட்டை, விளையாட்டில் கவனம் திரும்பியது
Read more