நாம் தூங்கும்போது மட்டும் கனவு காண்பதில்லை. நம்மை மறந்து ஓய்வு நிலையில் விழிப்புடன் இருக்கும்போதுகூட ஏதோ காட்சிகள் நம் முன் விரிகின்றன.
கனவு என்றால் என்ன? ஏன், எப்போது, எப்படிக் காண்கிறோம்? கனவுகள் முக்கியமானவையா? அவற்றின் பலன்கள் என்ன? அவை எதிர்காலத்தை அறிவிக்கின்றனவா?
இதுபோன்ற பலவகைக் கேள்விகளுக்கு இக்கட்டுரையில் விடை காண்போம்.
கனவுகளை நாம் இரண்டு வகையில் பொருள் கொள்கிறோம். நம் எதிர்காலம், நமது லட்சியங்கள், அவைகளை அடைவதற்கான வழிமுறைகளை எண்ணிப் பார்ப்பதும் ஒருவகையான கனவுதான். இந்தக் கனவை நாம் விஷன் (vision) எனச் சொல்கிறோம். நமது அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களைக் காணச் சொன்னது 'சுபிட்சமான எதிர்கால இந்தியாவைப் பற்றிய காட்சியைத்தான்.'
மற்றொரு வகைக் கனவுகள்தாம் நாம் கண்ணை சிறிது அசந்தாலும் மூடிய கண்களுக்குள் படமாக ஓடுவது.
கனவுகள் என்றால் என்ன?
1. நாம் அசந்திருக்கும்போது நமது மூளை மிகக்குறைந்த அளவில் வேலை செய்யும் நேரங்களில் படக்காட்சிகள் போல நிகழ்வதுதான் கனவுகள் என்பது. அந்த நேரங்களில் வேறெந்த வெளித் தூண்டுதல்களும் மனதிற்குள் நுழைவதில்லை.
ஆமாம். நாம் தூங்கும்போது மட்டும் கனவு காண்பதில்லை. நம்மை மறந்து ஓய்வு நிலையில் விழிப்புடன் இருக்கும்போதுகூட ஏதோ காட்சிகள் நம் முன் விரிகின்றன. திடீரென ஏதோ கனவு கண்டோமே என்று திடுக்கிட்டு விழிக்கிறோம்.
இந்த மாதிரி ஓய்வாக இருக்கும்போது கனவு காண்பவர்கள் விழிப்புடன்தான் இருக்கிறார்கள் என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். இந்த நிகழ்வுகள் தூங்கும்போதுதான் கனவுகள் வரும் என்ற தவறான முடிவைத் தகர்க்கின்றன.
2. கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது. கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன. அப்போது நாம் நமது புலன்களைப் பயன்படுத்துகிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம்.
கனவுகளில் எப்போதுமே நாம் தான் கதாநாயகனாக இருப்போம். நமக்கு அல்லது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைத் தான் பெரும்பாலும் கனவு காண்கிறோம். பல சமயங்களில் நமது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது திடுக்கிட்டு விழிக்கிறோம். அருகிலிருப்பவர்கள், 'என்னாயிற்று உனக்கு?'என்று கேட்குமளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம்
3. கனவு என்பது நம் அடுத்தநாள் நினைவில் நிற்பது. எனவே இதனைக் கனவு அனுபவத்தின் 'நினைவுகள்' என்றுகூடச் சொல்லலாம்.
4. கனவு என்பது நாம் வாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஒரு ரிப்போர்ட். கனவில் நாம் கண்ட நிகழ்ச்சியை வேறு யாரும் பார்க்கவும் முடியாது, கனவு காணும்போது நாம் நேரடியாகக் கனவை மற்றவர்களுக்கு விளக்கவும் முடியாது.
கனவைப்பற்றிய இந்த நான்கு செய்திகளையும் இணைத்து சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், "கனவு என்பது நாம் சாதாரணமாக அயர்ந்து இருக்கும் நிலையில் நம் மனக்கண்முன் நடைபெறும் நிகழ்ச்சிகளின் ஒரு நினைவு" என்று சொல்லலாம்.
இன்னும் விளங்கும்படியாகச் சொல்ல வேண்டுமென்றால் நாம் நம்மையும் சூழ்நிலையையும் மறந்திருக்கும் நிலையில் நமது மனதுக்குள் தானாக அரங்கேறும் சின்ன நாடகங்கள் என்றும் கூறலாம்.
யானையைக் கனவில் கண்டால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும் என்பார்கள்.(குறிஞ்சிக்கலியில் யானை கண்ட கனவு பற்றிய அருமையான பாடல் ஒன்று உண்டு. இங்கு விளக்க இடமில்லை. கனாக்கண்டேன் என்னும் எனது நூலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.)
என்னக்கு அடிக்கடி கடல் தான் கனவில் வருகிரது. அப்படி வந்தால் ஒரு அல்லது இரு தினஙலில் அதிகம் கன்னிர் விடும் படியன நிலை வருகிரது. குரிப்பக அன்னை வேலங்கன்னி மாத கொவிலும் அங்கு உல்ல கடலும் தான் வருகிரது. கடல் கனவில் வந்தலே எனக்கு ரொம்ப பயமாக உல்லது. நான் என்ன செய்யவேன். எதர்க்கு இப்படி வருகிரது? பதில் தேவை.வனக்கம்
Lot of karudan birds flying & sitting on a mountain which is near by lord vishnu temple all locations like hill station but i did not saw the main god but am tring to see the god am searching. the bird having white rings at its neck top& the body was brown red color pls send me the mean og dream
கலை சுமார் 7.30 க்கு மேல் என் கனவில் நானும் என் சகோதரனும் அயல் நாட்டில் இருபதாகவும் அங்கு ஒரு சுட்ருலா தலத்தில் நிர்பதாகவும், திடிரென அங்கு சுனாமி வருவதாகவும், பலர் அதில் மூல்கி போவது பொலவும், எனக்கு கொஞ்சம் அருகில் சுனமி வந்ததும் நின்ரு விடுவதுபோலும் கனவு கன்டேன். இதர்கு பலன் என்ன.........?????
In my dream i saw my sister in law died .I saw fully from started to die and after death we were crying everything .She is very close to me like my own sister I am staying with them now .Pls tell me what is the reason for this dream ?
எனது கனவில் கோவில் யானை மதம் கொண்டு அனைவரையும் துரத்துவது போல். அதில் நானும் இருந்தேன்.பின் அனைவரும் கட்வுள் கிட்ட வேண்டி கொண்டதும் யானை அமைதியானது. இதன் பலன் என்ன?
னான் கன்ட கனவு இரவு காலை 2.30 - 4.00 னான் நின்ரு கொன்டிருக்கும் பாதைல் யானை மிது சின்ஙம் அமர்ந்து ஒடி வருவது போல் அதை பார்து நான் ஒடி மரத்தில் அமர்ந்து பயத்தொடு பார்கிரென் இது பொனதுக்கு பின் இரன்கா வென்டும் யென்ட்ரு அவ்விடதில்லெ அமர்கிரென் பின் யானையும் சிஙம்மும் மட்ரொரு மரத்தின் ஒரமை செல்கிரது அதுகு யென் மிது இருந்த கவனம் போய் விடுகிரது பின் நான் இருக்கும் மரத்தை நொக்கி சிருத்தை வருகிரது அதை பார்த்தவுடன் பயம் இன்னும் அதிகம்மகிர்ரது சிருத்தை மரம் யெரும் யென்ரு பின் கனவுகலைகிரது
பனி படர்ந்த ஒரு இடத்தில் நான் இருக்கிரென் யெந்த இடம் யென்ட்ரு அசரியத்துடன் திரும்பி திரும்பி பர்க்கிரென் அப்பொழுது பூதாஙகல் யென்னை வழிமரிகிரது சிரிது நெரதில் சிவன்னும் பர்வதியும் வருகிரர்கல் யென் அருகில் வந்து பார்த்தவுடன் செல்கிரர்கல் வர்கலொடு பூதாஙகலும் செல்கிரது அத்துடன் கனவு கலைகிரது இதர்க்கு யென்ன கரனம் யென்ரு தயவு செஇது விலக்கம் சொல்லவும் இயா
னாகாம்மன் கொவிலில் கையெடுது கும்பிடும் பொலுது தட்டில் இருந்த குங்குமம் கிலெ கொட்டியது.அதை எடுக்க முயன்ட்ர பொது என் முடி நெருப்பில் பட்டு பாதி குங்குமம் மெல் விலுந்தது.இதர்கு விலக்கம் சொல்லுஙல்.
பரப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? எனக்கு கனவில் அடிக்கடி பரப்பதுபொல் வருகிறது இரண்டு கைகளையும் ஆட்டி நீச்சல் அடிப்பது போல் பறக்கிறேன் அதற்க்கு என்ன பலன் தயவு செய்து சொல்லுங்கள்.