பூமி தேவியின் கர்ப்பந்தில் உதித்தவன். மின்னலைப் போன்ற ஒளியை உடையவன் குமரன். சக்தி ஆயுதம் தரிப்பவன். அந்த மங்களன் எனப்பட்டும் செவ்வாயை நமஸ்கரிக்கிறேன்.
நவக்ரஹ ஸ்தோத்ரம்
1.ஸுர்ய ஸ்துதி (ஞாயிற்றுக் கிழமை)
ஜபாகுஸும ஸங்காசம் காச்பெயம் மஹாத்யுதிம்! தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதொஸ்மி திவாகரம்!! செம்பருத்தி பூவின் நிறம் உடையவன். இருட்டின் பகைவன் எல்லா பாவங்களையும் அழிப்பவன். அந்த சூரியனை நமஸ்கரிக்கிறேன்.
2. சந்திர ஸ்துதி (திங்கட்கிழமை)
ததி சங்கதுஷாராபம் க்ஷிரோதார்ணவ ஸம்பவம்! நமாமி சசிநம் ஸொமம் சம்போர் மகுட புஷ்ணமர்!! தயிர், சங்கு, பனி போன்ற வெண்மையானவன்.பாஹற்கடலி லிருந்து தோன்றியவன். முயல் சின்னம் உடையவன். சோமன் என்ற வேதத்தால் அழைக்கப்படுவான். சிவனின் ஜடாமகுடத்தின் ஆபரணம். அந்த சந்திரனை நமஸ்கரிக்கிறேன்
பனி,முல்லை, தாமரை போன்ற வெண்மையான நிறம் உடையவன் அசுரர்களின் குரு. எல்லா சாஸ்ரங்திகளையும் உரைப்பவன். பிருகுவின் புதல்வன். அந்த சுக்கிரனை நமஸ்கரிக்கிறேன்.
சனி
மை போன்ற கருத்தவன்.சூரியனின் குமாரன்.யமனின் தமையன். சூரியனுக்கும், சாயா தேவிக்கும் பிறந்தவன். மெதுவாகச் செல்பவன். அந்த சனியை நமஸ்கரிக்கிறேன்.
ராகு
பாதி உடல் கொண்டவன். பெரும்வீரன்.சந்திர சுரியர்களைப் பிடிப்பவன்.அசுரஸ்திரீயின் கர்ப்பத்தில் உதித்தவன். அந்த ராகுவைப் பணிகிறேன்.
கேது
புரசு மரத்தின் பூப் போன்ற செந்நிறம் கொண்டவன்.நட்சத்திரங்கள். கிரகங்களில் தலையானவன். கோபி,கோபத்தின் உருவுடையோன். அந்த கேதுவை நமச்கரிக்கிறேன்.