 |
இதழ் 382 |
 |
செப்டம்பர் 15 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| சாம்பல் பூசணிக்காய், உளுத்தம்பருப்பு வடை
- பிரேமா சுரேந்திரநாத் |
| | வெள்ளை உளுந்தை அரை மணிநேரத்திற்கு முன் கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும் தேவையான பொருட்கள்:
தோல் நீக்கிய முழு உளுந்து - ஒரு ஆழாக்கு, சாம்பல் பூசணிக்காய் - ஒரு துண்டு, கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது, பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - ஐந்து, உப்பு - சுவைக்கு, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்.
செய்முறை:
வெள்ளை உளுந்தை அரை மணிநேரத்திற்கு முன் கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். வடை பக்குவத்தில் கல்லுரலில் நுரைக்க அரைத்துக் கொண்டு துருவிய வெள்ளை பூசணிக்காய், பொடியாக நறுக்கிய வெங்காயத்துண்டுகள், பச்சை மிளகாய்த் துண்டுகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துக் கொண்டு காய்ந்த எண்ணெயில் சூடாகப் பொரித்து தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.
|
| | பிரேமா சுரேந்திரநாத் அவர்களின் இதர படைப்புகள்.
| கைமணம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|