|
NILACHARAL READER COMMENTS |
maleek
3/15/2010 , 5:03:55 PM |
அரட்டையை சும்மா சில்லிட்டிங்க. கப்லிங்ணா வணக்கம்ணா. |
| |
Read Commented Article
|
| |
|
P.Balakrishnan
3/15/2010 , 11:30:05 AM |
"பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை என்ன பெயரிட்டு அழைத்தாலும் அது ரோஜா தான்" என்ற வரிகள் (ஷேக்ஸ்பியர்?) நினைவுக்கு வருகின்றன. தமிழ்ப் பெயர்களில் ஆணின் பெயர்"ன்" என்றும் பெண்ணின் பெயர்"ள்" என்றும் முடியவேண்டும் என்பர். ஒருவரது பெயரை வைத்து அவரது குடும்பத்தின் பரம்பரையைக் கூறமுடியும் என்பார்கள். பொதுவாக ஒரு பெயரை வைத்து எந்த நாட்டவர், எந்தப் பகுதியைச் சார்ந்தவர் என்று இனம் கண்டு கொள்ள முடியும். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. ஆனால் இன்று அவ்வாறு கணிக்க இயலாது. உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர் வையுங்கள் என்று தமிழ் ஆர்வலர்கள் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர். கட்டுரையாளரின் முயற்சி பாராட்டத் தக்கது! |
| |
Read Commented Article
|
| |
|
Jo
3/15/2010 , 11:06:25 AM |
கற்பனை பண்ணிப் பார்த்தப்போ, இது நிஜமாயிருந்தா எப்படி இருக்கும்னு தோணுது. 229 ரன்கள் - புதிய தகவல். ஐந்து தலை நாகம்னு நீங்களும் கிராஃபிக்ஸ் படம் போட்டுக் காட்டிட்டீங்களே!! |
| |
Read Commented Article
|
| |
|
Jo
3/15/2010 , 10:51:03 AM |
ரிஷி, நல்லா எழுதிருக்கீங்க. மனிதனுக்கு எப்பவுமே இரண்டு மனசு. ஒன்னு நல்லதா நினைக்கும். ஒன்னு வக்கிரமா நினைக்கும். இந்த வக்கிர மனசைக் கிளறிவிட்டுக் காசு பார்க்கிறவங்களாயிடுச்சு பத்திரிக்கை/செய்தித் துறை. மக்களோட ஒரு மனசு இதெல்லாம் தப்புன்னு உரக்கப் பேசினாலும், இன்னொரு பக்கம் இந்த மாதிரிச் செய்திகளுக்கு ஆசைப்படுது. போன வாரம் வந்த இந்த ஒளிபரப்பைப் பத்தி எனக்குத் தெரிந்த அத்தனை பேரும் திட்டினாங்க. ஆனால் முதல் நாள் ஒளிபரப்பியதை அடுத்த நாளும் ஒளிபரப்பினப்போ திரும்ப உட்கார்ந்து பார்த்துட்டு மறுநாளும் விலாவரியா விமரிச்சாங்க. தப்புன்னு சொல்றவங்க இந்த செய்தியை ஒதுக்கித் தள்ளலை. இப்படித் தான் 100க்கு 90 பேர் இருக்காங்க. இதனால நம்மளை மாதிரி 10 சதவீதம் பேரை தொலைக்காட்சியினர் ஒதுக்கித் தள்ளிடுறாங்க. திட்டிட்டு திட்டிட்டு அதே செய்தியைப் படிக்கிறோம் பார்த்தீங்களா, அது கூடாது. அந்தப் பத்திரிக்கை, சேனல் இவற்றைப் பார்க்கறதைத் தொடர்ந்து தவிர்க்க ஆரம்பிக்கணும்.எப்ப 100க்கு 50 பேராவது இந்த மாதிரி ஒளிபரப்புகளுக்கும், பத்திரிக்கை செய்திகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பிக்கிறாங்களோ, அன்னைக்கு தான் திருப்பம் வரும். தனிமனித மாற்றம் முதல்ல வரணும். அப்புறம் தான் சமூக மாற்றம் வரும். |
| |
Read Commented Article
|
| |
|
P.Balakrishnan
3/15/2010 , 10:36:10 AM |
கோவில்கள், வயல்வெளிகள், ஆறு, நந்தவனம், தோப்புகள், கால் நடைகள் நிறைந்த ஒரு பேரூரின் பண்டைய கால காலைக் காட்சியைக் கண்முன் நிறுத்தும் மரபுக் கவிதை! |
| |
Read Commented Article
|
| |
|
Jothi
3/15/2010 , 10:22:20 AM |
உங்க கோலங்கள் எல்லாம் பளிச்சுன்னு இருக்கு. |
| |
Read Commented Article
|
| |
|
N Aravindhan
3/15/2010 , 9:01:41 AM |
விறுவிறுப்பாக போகிறது. அமானுஷ்யனைப் பிடித்துக் கொடுத்து விடாமல் ஆனந்தோடு சேர்த்து விடுங்கள் சார். |
| |
Read Commented Article
|
| |
|
இரா.சேகர்
3/15/2010 , 7:42:21 AM |
ந்ன்று |
| |
Read Commented Article
|
| |
|
இரா.சேகர்
3/15/2010 , 7:38:37 AM |
அமைப்பில் மாறுதல் வேண்டும்.நவ கிரகங்களைச் சுற்றிலும் அமைக்கலாம்.
பாராட்டத்தக்க முயற்சி! வாழ்த்துக்கள்.! |
| |
Read Commented Article
|
| |
|
இரா.சேகர்
3/15/2010 , 7:27:15 AM |
கற்புள்ள தப்பு -என்பது போன்ற வார்த்தை இணைப்புகள் அருமை |
| |
Read Commented Article
|
| |
|
|
|