மருதுவின் மனம் நிலையின்றித் தவித்துப் போக... மந்தைக்கு முன்னால் போட்டிருந்த பட்டியக் கல்லில் அமர்ந்து கொண்டான். ஈரமாய்க் காற்று அழுத்திய போது துண்டை எடுத்துக் காதுகளை மறைத்துக் கட்டிக் கொண்டான். பழைய...
இடமாற்றம் செய்யப்பட்ட குழந்தைகள் அனைவருமே நல்ல விதத்தில் நடத்தப்பட்டார்கள் என்ற மாயையைக் களைய வேண்டியது அவசியம்" என்றார் அந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த மனிதர்."
இரண்டுமே அடிப்படையில் வரைபடங்களை உருவாக்க அல்லது பொருட்களை உற்பத்தி செய்ய உதவும் கணினி நிரல்கள் (Computer programs) – அறிவுறுத்தல்களின் தொகுதிகள் (Sets of ...
இரத்தம் கொண்டு செல்லும் தமனிக் குழாய்கள் (arteries) குறுகிப் போவதற்கு இது முக்கிய காரணமாக இருப்பதால், மாரடைப்பு (heart attack) ஏற்படுவதற்கும் இதுவே கா ...
பெட்ரோல் எஞ்சின்கள் மிகுதியான ஒலியையும் ஊறு விளைவிக்கும் புகையையும் உண்டாக்குகின்றன. அமைதியான மற்றும் தூய்மையான மின் கார்கள் தற்போது வடிவமைக்கப்பட்டு வருக ...
“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு ...
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு; படிக்கப் படிக்க ஐயோ இதை இன்னும் எழுதவில்லையே என்று தோன்றுகிறது! இன்னும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளுக்குக் குறிப்புகள் உள் ...
. கொடுகொட்டி: சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, அது எரிமூண்டு எரிவதைக் கண்டு வெற்றி மகிழ்ச்சியினாலே கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. தீப்பற்றி எரிவதைக ...
“சித்திரமெழுதுவார்க்கு வடிவின் தொழில்கள் தோன்ற எழுதுவதற்கு அரிது என்பது பற்றிச் செய்தியும் என்றார். நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துதலின் கண்ணுள் ...
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொட்டைக் கோபுரம் எனப்படும் வடக்குக் கோபுரத்தருகில் உள்ள ஐந்து தூண்கள் தட்டினால் இசை ஒலிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன. கருங்கற் ...
ஒவ்வொரு நிமிஷத்தையும் practical ஆக வாழக் கற்றுக் கொள் என்பதுதான் என்னுடைய மெஸேஜ். ஒவ்வொரு நிமிஷத்திலும், ஒவ்வொரு சுவாசத்தையும் நான் நிஜமாக்கிக் கொண்டி ...
நல்ல காலம் ; தாகூர் அன்று தப்பிவிட்டார் !’’ என்று நினைத்து நாமும் மகிழ்ச்சிஅடைவோம். இல்லையேல், அவருடைய அருமையான பாடல்களை இன்று உலகெல்லாம்படித்து இன்பு ...
இருதயச் சக்கரங்கள் எனப்படுபவை ஆற்றலை வெளிப்படுத்தும் 108 நுண் குழல்களாகச் செயல்பட்டு இவற்றுள் சுஷும்னா எனப்படும் நாடி தலை உச்சியை அடைந்தால் தன்னைத் தானே உணரும் பேரானந்த நிலையை அடையலாம் எனக் கூறப்படுகி...
களியாட்ட விழாக்கள் மனிதனுக்குக் களைப்பைப் போக்கிக் களிப்பைக் கொடுக்கவென்றே உருவாக்கப்பட்டுள்ளன போலும்! மனிதனுக்கு இன்பம் அளிக்கும் வரை இவை அவசியமானவைதான்!