அவரு பேச்சையெல்லாம் பொருட்படுத்தாம, அங்கேயே உட்கார்ந்து, நிதானமா இன்னொரு முறை எண்ணி நூறு ரூபாய் அதிகமாயிருக்குன்னு அப்போவே மூஞ்சிக்கு முன்னாடி எடுத்து நீட்டியிருந்தேன்னா வழியற அசடைத் துடைச்சிர...
பெட்ரோல் எஞ்சின்கள் மிகுதியான ஒலியையும் ஊறு விளைவிக்கும் புகையையும் உண்டாக்குகின்றன. அமைதியான மற்றும் தூய்மையான மின் கார்கள் தற்போது வடிவமைக்கப்பட்டு வருக ...
தரைவாழ் பாலூட்டும் விலங்குகளை விடக் குறைவான அளவுக்குத்தான் திமிங்கலங்கள் மூச்சுக் காற்றை உள்ளிழுக்கின்றன; மேலும் அவை நீந்தும்போது அசாதரணமான கால அளவுக்கு ம ...
உன் கண்களில் ஏன் கண்ணீர் ததும்புகிறது" என்று கேட்பதற்குக் கூட உலகநாதத் தேவருக்கு நா எழவில்லை. கனிந்த சோகத்தினாலும் கண்ணீரினாலும் வெண்ணிலாவின் மோகன நிலவினா ...
சாரதாவுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் இராமாயணம் நடந்தால் சீதையைப் பறிகொடுத்த இராமர்கள் எல்லாம் இராவணன் மேல் போ ...
எங்குமே இல்லாத பகடர் இனத்தின் என்ஸைக்ளோபீடியா இன்னும் வெளிவரவும் இல்லை. முடியவும் இல்லை. கமிட்டி கலைக்கப்படவும் இல்லை. செயல் தீவிரப்படுத்தப் பெறவும் இல்லை ...
கடவுள் எல்லாவற்றையும் கடந்து உனக்குள் இருக்கிற வஸ்து. He is just guiding you. 'இதை செய், இதை செய்யாதே' என்று உனக்குள் இருந்து ஒரு குரல் கேட்கும். அந்த ...
குரு என்பவர் ஒவ்வொரு ஜென்மத்திலும் உங்களைத் தடுத்தாட்கொள்பவர். இந்த உலகத்தில் எங்கே பிறந்தாலும் தக்க சமயத்தில் அவருடைய அருள் உங்களை இழுத்துக் கொண்டு வந்து ...
அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...
ராமு திடீரெனத் தன்னிடமிருந்த தீப்பெட்டியை எடுத்து குச்சியை உரசி காய்ந்த புல் தரையில் போட தீ மளமளவெனப் பரவியது. தீயைக் கண்ட யானைகள் பிளறிக் கொண்டே நாலா திச ...
ஜோதிமயமாக அவர் முகம் மாற அனைவரும் வியந்து அதை கூர்ந்து பார்த்தார்கள். மொட்டு பிரியும் பூவைப் போல் கண்கள் திறக்க புன்னகையோடு மாயாண்டியைப் பார்த்து பேச ஆரம் ...
பல திருப்பங்களுடன் நடந்த சம்பவங்கள் ஏதோ நாவல் படிப்பதைப் போன்ற ஒரு பிரமையை ஜெயினிடம் ஏற்படுத்தின. அவன் முடித்த போது அவருக்கு சிறிது நேரம் எதுவும் பேசத் தோ ...
எந்தந்த நேரத்தில் எப்படி எப்படி சௌகரியப்படுகிறதோ, எப்படி செயல்படுவது நல்லதோ அப்படி செயல்படுவதுதான் புத்திசாலித்தனம் என்பது அவனுக்குத் தெரியும். அதையெல ...
உங்களை மாதிரி ஒருத்தர் கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கணும். எல்லா ஆண்களும் உங்களைப் போல நல்லவரா இருந்தா, அந்த ப்ரியா இப்படிக் கஷ்டப்படுவாளா? நினைச்ச ...
நம் சந்தேகம் எல்லாம், கம்பெனி ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்துக்கு இவர்கள் ஸ்டேட்மெண்ட் அனுப்ப வேண்டுமே! அனுப்பவே இல்லையா? இல்லை என்றால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?
ஊறுகாய் ரசம், இட்லி, தோசையுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடவும், சாதத்துடன் கலந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். நெல்லிக்காய்களை தயிர் சாதம், சாம்பார் சாதத்துடனும் சாப்பிடலாம்.
எகிப்தில் நடைபெற்ற இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை அறிந்த ஆக்டேவியன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். ஆண்டனியை வெளிப்படையாக விமர்சனம் செய்யத் துவங்கினான்.