View Cart “நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்!” has been added to your cart.
610-arulicheyal-amudham

$10

கம்பராமாயணப் பாடல்களில் ஆழ்வார் பாசுரங்களின் தாக்கம் எவ்வளவு தூக்கலாக இருக்கிறது என்பதைத் தெளிவான விளக்கங்களுடனும் பொருத்தமான மேற்கோள்களுடனும் முன் வைக்கின்ற நூல். பி.ஸ்ரீஆச்சார்யாவுக்குப் பிறகு ஆழ்வார்களையும் கம்பனையும் ஒப்பிட்டு இவ்வளவு ஆராய்ச்சிப்பூர்வமாக யாரும் எழுதியதில்லை. கம்பனின் ஆறு காண்டங்களிலுள்ள அனைத்துப் பாடல்களையும் ஆசிரியர் அலசிப் பார்த்திருப்பதை நூலைப் படிக்கும்போது உணர முடிகிறது. திருமால் அடியார்களுக்கும் கம்பதாசர்களுக்கும் கிடைத்திருக்கும் அரிய பொக்கிஷம் இந்நூல்.

Quantity

SKU: cb501f0c13a4.

Product Description

This is a work that explains beautifully the impact of Alwars’ poetry(PASURAM) on the verses in Kambaramayanam. It gives ample explanations with appropriate quotes. None has attempted to compare Kamban and Alwars in a scientific basis on extensive research in such a grand manner. . We are able to feel the depth of analysis of all the verses in all the six cantos of Kambar. This indeed is a rare treasure for all the devotees of Vishnu and the admirers of Kamban (கம்பராமாயணப் பாடல்களில் ஆழ்வார் பாசுரங்களின் தாக்கம் எவ்வளவு தூக்கலாக இருக்கிறது என்பதைத் தெளிவான விளக்கங்களுடனும் பொருத்தமான மேற்கோள்களுடனும் முன் வைக்கின்ற நூல். பி.ஸ்ரீஆச்சார்யாவுக்குப் பிறகு ஆழ்வார்களையும் கம்பனையும் ஒப்பிட்டு இவ்வளவு ஆராய்ச்சிப்பூர்வமாக யாரும் எழுதியதில்லை. கம்பனின் ஆறு காண்டங்களிலுள்ள அனைத்துப் பாடல்களையும் ஆசிரியர் அலசிப் பார்த்திருப்பதை நூலைப் படிக்கும்போது உணர முடிகிறது. திருமால் அடியார்களுக்கும் கம்பதாசர்களுக்கும் கிடைத்திருக்கும் அரிய பொக்கிஷம் இந்நூல்.)

Additional Information

ebookauthor

என்.எஸ்.கிருஷ்ணன்