• Sorry, this product cannot be purchased.
129_kannil-theriyudhru-maatram2

$7

மனித மனங்கள் சிக்கலானவை; வரையறுத்தலுக்கும் ஊகித்தலுக்கும் அப்பாற்பட்டவை. இத்தனை அறிவியல் வளர்ச்சியிலும் மனித உணர்வுகளை முன்னறிவிக்கும் சமன்பாடுகள் இன்னும் முளைக்கவில்லை. இந்தக் கதையின் நாயகி யமுனாவுக்கு இதனைப் புரிந்து கொள்ள முடியாத வயது. பிரியத் துடிக்கும் தன் பெற்றோரை எப்படியேனும் அன்பால் இணைத்துவிட வேண்டும் என்று அவள் எடுக்கிற முயற்சிகளும் அந்த முயற்சிகள் தருகிற சோதனைகளும் அந்த சோதனைகளினூடாய் அவள் சந்திக்கிற மனிதர்களும் அந்த மனிதர்கள் தருகிற அனுபவங்களும்தான் இந்த நாவலைப் பின்னியிருக்கின்றன. ராணிமுத்துவில் 2008ஆம் ஆண்டு பிரசுரம் கண்டது இந்நாவல்.

Quantity

SKU: 9cad19c03b55.

Product Description

This story was published in a Tamil weekly named Ranimuth in 2008. It revolves around the complexity of relationships and describes the Human heart as a spider’s web. Even though we have grown in terms of scientific inventions we can never predict human thoughts. The protagonist in this story is a girl in her teens who is trying to avoid the divorce between her parents. She is making them love each other and in the process she experiences a lot of twists and turns in the journey which are narrated in the book. (மனித மனங்கள் சிக்கலானவை; வரையறுத்தலுக்கும் ஊகித்தலுக்கும் அப்பாற்பட்டவை. இத்தனை அறிவியல் வளர்ச்சியிலும் மனித உணர்வுகளை முன்னறிவிக்கும் சமன்பாடுகள் இன்னும் முளைக்கவில்லை. இந்தக் கதையின் நாயகி யமுனாவுக்கு இதனைப் புரிந்து கொள்ள முடியாத வயது. பிரியத் துடிக்கும் தன் பெற்றோரை எப்படியேனும் அன்பால் இணைத்துவிட வேண்டும் என்று அவள் எடுக்கிற முயற்சிகளும் அந்த முயற்சிகள் தருகிற சோதனைகளும் அந்த சோதனைகளினூடாய் அவள் சந்திக்கிற மனிதர்களும் அந்த மனிதர்கள் தருகிற அனுபவங்களும்தான் இந்த நாவலைப் பின்னியிருக்கின்றன. ராணிமுத்துவில் 2008ஆம் ஆண்டு பிரசுரம் கண்டது இந்நாவல்.)

Additional Information

ebookauthor

நிலா