• Sorry, this product cannot be purchased.
53_karuvarai-kadan

$8

கூர்மையான பார்வையும் மனித நேயக் கனிவும் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு. இந்தக் கதைகள் பெரும்பாலும் தமிழ்மண்ணின் மாந்தர்களைப் பற்றிய கதைகள். இந்தக் கதைகள் விவாதிக்கிற விஷயங்களும் தமிழ்ச் சமூகத்திற்குரியவைதான். வாழ்க்கையைக் கரிசனத்தோடு நோக்கி, சக மனிதர்கள் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை கொள்ளச் செய்கிற இக்கதைகளில் ஆசிரியரின் மொழி வன்மையும் சொற்களைக் கையாளும் ஆற்றலும் பிரகாசமாக வெளிப்படுகின்றன. சில கதைகளில் லாவகமாக கையாளப்பட்டிருக்கும் தென் தமிழகத்தின் வட்டார வழக்கு மொழி வாசகருக்கு அம்மண்ணின் மேலொரு கிறக்கத்தை ஏற்படுத்துகிறது.

Quantity

SKU: 59ea0da5b0aa.

Product Description

This book has a collection of short stories which exemplify humanity with sharp eyes. These stories are mostly based on people from Tamil Nadu. The discussions in these stories are also based on the happenings in the Tamil community. The excellent approach, with both the language used and words handled by the writer, makes one see life affectionately and also believe in fellow humans and in life. The readers would be mesmerized with the places in the south of Tamil Nadu with the prudent usage of southern dialects in some stories. (கூர்மையான பார்வையும் மனித நேயக் கனிவும் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு. இந்தக் கதைகள் பெரும்பாலும் தமிழ்மண்ணின் மாந்தர்களைப் பற்றிய கதைகள். இந்தக் கதைகள் விவாதிக்கிற விஷயங்களும் தமிழ்ச் சமூகத்திற்குரியவைதான். வாழ்க்கையைக் கரிசனத்தோடு நோக்கி, சக மனிதர்கள் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை கொள்ளச் செய்கிற இக்கதைகளில் ஆசிரியரின் மொழி வன்மையும் சொற்களைக் கையாளும் ஆற்றலும் பிரகாசமாக வெளிப்படுகின்றன. சில கதைகளில் லாவகமாக கையாளப்பட்டிருக்கும் தென் தமிழகத்தின் வட்டார வழக்கு மொழி வாசகருக்கு அம்மண்ணின் மேலொரு கிறக்கத்தை ஏற்படுத்துகிறது.)

Additional Information

ebookauthor

நிலா