View Cart “மாயாலோகம்! – பாகம் 1” has been added to your cart.
138_sangam_kanpom

$5

சங்க நூல்கள் படிக்க விருப்பம்தான். ஆனால், மூலம் மட்டுமின்றிச் சில இடங்களில் உரையே கூடப் படிப்பதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது என்பது உங்கள் கூற்றானால் உங்களைப் போன்றவர்களின் ரசனைக்கானது இந்நூல் என்று கூறலாம். அகநானூற்றிலிருந்து, இலக்கியச் சுவை சொட்டும் அருமையான பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைச் சிறு சிறு கதைகளாக்கித் தருகிறது இந்நூல். ஒவ்வொரு பாடலின் கடைசியிலும் பாடலின் மூலத்தையும் அதற்கான மிக எளிமையான, அதே நேரம் முழுமையான தெளிவுரையையும் எழுதியிருப்பது நூலின் சிறப்பு! பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வம் இருந்தாலும் பொறுமை இல்லையே எனத் தவிப்பவர்கள் கண்டிப்பாகத் தவற விடக் கூடாத நூல்!

Quantity

SKU: 00b42e16ce49.

Product Description

If you would love to read literature from Sangam Era but find it quite difficult to read and understand the ancient Tamil literature, this book is suitable for your taste. This book splits up the verses from the ancient Agananooru and gives in the form of smaller stories without losing its essence of meaning and poetry. The remarkable fact is that, this book explains the meaning and gives a detailed description for each selected verse in a complete manner! An inevitable book for readers who wish to read old literature and impatient about the ancient language. (சங்க நூல்கள் படிக்க விருப்பம்தான். ஆனால், மூலம் மட்டுமின்றிச் சில இடங்களில் உரையே கூடப் படிப்பதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது என்பது உங்கள் கூற்றானால் உங்களைப் போன்றவர்களின் ரசனைக்கானது இந்நூல் என்று கூறலாம். அகநானூற்றிலிருந்து, இலக்கியச் சுவை சொட்டும் அருமையான பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைச் சிறு சிறு கதைகளாக்கித் தருகிறது இந்நூல். ஒவ்வொரு பாடலின் கடைசியிலும் பாடலின் மூலத்தையும் அதற்கான மிக எளிமையான, அதே நேரம் முழுமையான தெளிவுரையையும் எழுதியிருப்பது நூலின் சிறப்பு! பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வம் இருந்தாலும் பொறுமை இல்லையே எனத் தவிப்பவர்கள் கண்டிப்பாகத் தவற விடக் கூடாத நூல்!)

Additional Information

ebookauthor

சித்ரா பாலு