• Sorry, this product cannot be purchased.
207_suzhal

$6

முத்துக்கள் மீது தூசு படியலாம், கரித்துகள்களும் ஒட்டிக் கொள்ளலாம்! ஆனால் ஒளிரும் முத்து அதைப்பற்றிக் கவலை கொள்ளாது; தன் ஒளியையும் சுருட்டிக் கொள்ளாது; இவற்றின் மறைப்புகளால் அதன் மதிப்பும் குறையாது. ஆனால் எல்லாம் அதனதன் போக்கில் தொடர்ந்து செயல்படவே செய்கின்றன. வாழ்க்கையின் சூட்சுமம் இப்படித்தான் இருக்கின்றது. நம்மிடையே எதிரிகள் தோன்றுவதும், நண்பர்கள் தோன்றுவதும் சகஜமானபடியே உள்ளன. எல்லாமே ஒரு வட்டத்திற்குள் அடங்குகின்றன; சுழல்கின்றன. வாழ்க்கை என்பது அற்புதமானது என்று உணர மறுப்பவர்களும், உணர்ந்து கொண்டவர்களும் மோதியபடியே இருக்கிறார்கள். வெற்றியானாலும் தோல்வியானாலும் விட்டுக்கொடுக்காமல் போராடுவதில் சுகம் இருக்கின்றது, அறமும் இருக்கின்ரறது. அதற்குமுன் வாழ்வின் முன்னே படிந்திருக்கின்ற கசடுகளை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். அவற்றை சதா எதிர்கொண்டபடியே நமக்குள் வாழும் மனிதர்களின் கதைகள் இவை!

Quantity

SKU: b787e91fab43.

Product Description

There may be dust or charcoal over pearls. But a pearl that shines neither worries about that and nor does it curl back its shine. The pearl’s value will never be affected by that dirt. The dirt, the charcoal, and the pearl simply carry on in their activities in their own compelling styles. Life’s secret is also like this. We are used to the existence of friends or enemies in our lives. This is a vicious circle of life. A constant struggle always goes on between those who hail life as the best entertainer and those who argue otherwise. They enjoy the simple pleasure of fighting without worrying about the result. But it is imperative that one understands the filtered dust in all our lives before initiating a fight. This book is a collection of stories about persons who are living among us and who constantly endeavour to fight. (முத்துக்கள் மீது தூசு படியலாம், கரித்துகள்களும் ஒட்டிக் கொள்ளலாம்! ஆனால் ஒளிரும் முத்து அதைப்பற்றிக் கவலை கொள்ளாது; தன் ஒளியையும் சுருட்டிக் கொள்ளாது; இவற்றின் மறைப்புகளால் அதன் மதிப்பும் குறையாது. ஆனால் எல்லாம் அதனதன் போக்கில் தொடர்ந்து செயல்படவே செய்கின்றன. வாழ்க்கையின் சூட்சுமம் இப்படித்தான் இருக்கின்றது. நம்மிடையே எதிரிகள் தோன்றுவதும், நண்பர்கள் தோன்றுவதும் சகஜமானபடியே உள்ளன. எல்லாமே ஒரு வட்டத்திற்குள் அடங்குகின்றன; சுழல்கின்றன. வாழ்க்கை என்பது அற்புதமானது என்று உணர மறுப்பவர்களும், உணர்ந்து கொண்டவர்களும் மோதியபடியே இருக்கிறார்கள். வெற்றியானாலும் தோல்வியானாலும் விட்டுக்கொடுக்காமல் போராடுவதில் சுகம் இருக்கின்றது, அறமும் இருக்கின்ரறது. அதற்குமுன் வாழ்வின் முன்னே படிந்திருக்கின்ற கசடுகளை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். அவற்றை சதா எதிர்கொண்டபடியே நமக்குள் வாழும் மனிதர்களின் கதைகள் இவை!)

Additional Information

ebookauthor

களந்தை பீர் முகம்மது