View Cart “ஜோதிடம் உண்மையா?” has been added to your cart.
448-tamil-valarkkum-aringargal

$5

காலத்திற்குக் காலம் தமிழன்னை தன் வளர்ச்சியைக் கொண்டு சிறப்பான தமிழ் மைந்தர்களை இவ்வுலகுக்கு ஈனுவதுண்டு. அவ்வகையில் தமிழ் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்திருக்கும் அறிஞர் பெருமக்களை நிலாச்சாரலுக்காக பிரத்யேகமாய் நேர்காணல் செய்திருக்கிறார் ஆசிரியர். இந்த நேர்காணல் தொகுதியில் கணினித் தமிழுக்கு முன்னோடியாய்த் திகழ்ந்தவர்களின் சிறப்பான உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. சுப்பிரமணியம் முகுந்தராஜ், அந்தோ பீட்டர் ரமேஷ், முத்து நெடுமாறன், அழகி.காம் விஷி, கலை கந்தசாமி என கணினித் தமிழுக்கு வித்திட்டவர்களின் சுவையான நேர்காணல்களை வாசிக்கலாம்.

Quantity

SKU: 9a89c100c69b.

Product Description

Mother Tamil sends her great and efficient sons from time to time to this world. In that way, Editor of Nilacharal has interviewed exclusively such great scholars who have made major contribution to the cause and growth of Tamil. In this collection of interviews, the Editor has focused on the contributors for Computer Tamil and published their special and specific conversation. Interesting interviews with great scholars like Subramaniyam Mukundaraj, Anto Peter Ramesh, Muthu Nedumaran, Azaki.com Vishi, and kalai kandasamy who have contributed significantly for Computer Tamil make a great reading. (காலத்திற்குக் காலம் தமிழன்னை தன் வளர்ச்சியைக் கொண்டு சிறப்பான தமிழ் மைந்தர்களை இவ்வுலகுக்கு ஈனுவதுண்டு. அவ்வகையில் தமிழ் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்திருக்கும் அறிஞர் பெருமக்களை நிலாச்சாரலுக்காக பிரத்யேகமாய் நேர்காணல் செய்திருக்கிறார் ஆசிரியர். இந்த நேர்காணல் தொகுதியில் கணினித் தமிழுக்கு முன்னோடியாய்த் திகழ்ந்தவர்களின் சிறப்பான உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. சுப்பிரமணியம் முகுந்தராஜ், அந்தோ பீட்டர் ரமேஷ், முத்து நெடுமாறன், அழகி.காம் விஷி, கலை கந்தசாமி என கணினித் தமிழுக்கு வித்திட்டவர்களின் சுவையான நேர்காணல்களை வாசிக்கலாம்.)

Additional Information

ebookauthor

சக்தி சக்திதாசன்