• Sorry, this product cannot be purchased.
30_Thiraikadalodi

$7

ஆசிரியரின் ஐந்தாவது சிறுகதைத் தொகுதியான “திரைகடலோடி”யில் பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இயக்குனர் ரவி சுப்ரமணியம் எழுதியிருக்கும் இந்நூலின் முன்னுரையிலிருந்து – “இந்தக்கதைகளில் வரும் மனிதர்கள் நம் மனிதர்கள். இரண்டாயிரம் வருஷமாய் பொருள் தேடப் பிரிந்து செல்லும் மரபுடைய நம்மினத்தின் வாரிசுகள். கதைகளைத் திறம்படச் சொல்வதில் தேர்ச்சி பெற்றிருக்கும் ஜெயந்தி சங்கர் உள்ளடக்கத் தேர்வில் செலுத்தும் கவனம் அசாத்தியமானதாக இருக்கிறது. மொழியையும் உணர்வுகளையும் சம்பவங்களையும் சம்பாஷணைகளையும் ஊடுபாவாய் இவர் இணைக்கும் விதம், கதைக்குள் தென்படும் தற்காலத் தன்மை போன்றவை இவரைத் தனித்துக் காட்டுகிறது.”

Quantity

SKU: 61040ef3097f.

Product Description

This fifth installment of the author’s collection of short stories contains ten narratives. Author, Jayanthi Shankar is praised by Director Ravi Subramaniyam “This is the story of our own people, our people who have been going abroad to earn wealth for their families. Jayanthi is extraordinary in choosing the content of the book. The way each short story unfolds, their characters, their dialogues, and the locations are all remarkably described in a contemporary context, making her unique” (ஆசிரியரின் ஐந்தாவது சிறுகதைத் தொகுதியான “திரைகடலோடி”யில் பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இயக்குனர் ரவி சுப்ரமணியம் எழுதியிருக்கும் இந்நூலின் முன்னுரையிலிருந்து – “இந்தக்கதைகளில் வரும் மனிதர்கள் நம் மனிதர்கள். இரண்டாயிரம் வருஷமாய் பொருள் தேடப் பிரிந்து செல்லும் மரபுடைய நம்மினத்தின் வாரிசுகள். கதைகளைத் திறம்படச் சொல்வதில் தேர்ச்சி பெற்றிருக்கும் ஜெயந்தி சங்கர் உள்ளடக்கத் தேர்வில் செலுத்தும் கவனம் அசாத்தியமானதாக இருக்கிறது. மொழியையும் உணர்வுகளையும் சம்பவங்களையும் சம்பாஷணைகளையும் ஊடுபாவாய் இவர் இணைக்கும் விதம், கதைக்குள் தென்படும் தற்காலத் தன்மை போன்றவை இவரைத் தனித்துக் காட்டுகிறது.”)

Additional Information

ebookauthor

ஜெயந்தி சங்கர்