உணர்ந்தவர்கள் மட்டுமேஉரை எழுத முடிகின்றஉன்னதமான உணர்வுகண்களால் விதையெடுத்து...
நான் ஜடமில்லை
புனிதா தினம் ஒரு தகவல் வைத்திருந்தாள். நேற்று, பக்கத்து வீட்டு ஐம்பது வயது சிவகாமியை, நாய் பிடுங்கியிருக்கும். இருட்டில் தெரியாமல் மிதித்து விட்டிருப்பார்.
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column width=”1/4″]
உணர்ந்தவர்கள் மட்டுமேஉரை எழுத முடிகின்றஉன்னதமான உணர்வுகண்களால் விதையெடுத்து...
பதறிக் கீழே விழும் பாதை பார்க்ககீழே நின்று தாங்கிப் பிடிக்கும்என் சிநேகிதனா...
அருவிஓ..வென்ற அழுகைஉனக்கும் காதல் தோல்வியா?
தேநீர்க் கடை இருக்கையின் விளிம்பில் அழுக்கைச் சுமந்தபடி சுத்தமான உதடுகளுக்க...
108 சக்திரேகைகள் குவிந்து இருதய சக்கரம் உருவாகிறது. இதில் ஒன்றான சூஷ்ம சக்கரம்தான் ஒருவன் தன்னைத் தானே உணர்வதற்கான பாதையாகக் கருதப்படுகிறது.
குங்குமப்பூவைச் சேர்த்துக் கலந்து நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரித்...
தேவையான பொருட்கள்: பச்சரிசி - ஒரு கப்பொட்டுக்கடலை - அரை கப்இளசான தேங்காய் -...
பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில்...
நாள்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் மற்றும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் நம் உடலில் படுவதன் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.
“இப்ப இல்ல, எப்ப வந்தாலும் நான் ஃபீஸ் வாங்குவேன்! ஃப்ரீ எல்லாம் கிடையாது!”
சரியான உடல் தகுதிக்கு உகந்த உணவை மேற்கொள்ள வேண்டும். நல்ல மனம் அமைய மனத்தை மேம்படுத்தும் வாழ்க்கை முறைகளைக் கைக் கொள்ள வேண்டும். பிறகென்ன, நன்கு இரவில ...
அணு சூடுபடுத்தப்படும் போது அல்லது மிகுந்த ஒளியைப் பெறும் போது கூடுதல் ஆற்றல் சேர்க்கப்பட்டால், எலெக்ட்ரான் கூடுதல் ஆற்றலைப் பெற்று மற்றொரு சுற்றுப் பா ...
சப்பாத்திக் கள்ளி, கற்றாழை போன்ற சாறு நிறைந்த தாவரங்கள் (succulent plants) தம் தண்டுகளிலும் இலைகளிலும் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளுகின்றன. ...
உன்னைப் பிரிந்திருப்பது எனக்குத் துன்பந்தான். ஆனால் உன்னுடைய அன்பு, அரவணைப்பு, ஆன்மா இவையனைத்தும் என்னைச் சுற்றியே இருக்கும் ...
எதிர்பார்ப்பை மீறுதல் - மற்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதை விட அதிகம் செய்ய வேண்டும் ...
உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம். ...
ஆச்சியையும், நாகேஷையும் எனக்கு பிடிக்கும். காமெடி ஆர்டிஸ்ட்ட்டா என்னைப் பாதித்த இரண்டு சம்பவங்களைச் சொல்லணும். ...
உடம்பை ஷேக் பண்ணினாலே அது டான்ஸ்னு சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தன்னை சந்தோஷமாக்கி தன் நடனத்தால் அடுத்தவர்களையும் சந்தோஷப்படுத்தினால் தான் டான ...
முன்னுரை எழுதச் சொல்வதென்பது ஒரு குரூரமான இம்சை . மற்றவர்கள் தங்கள் எழுத்துக்களைப் படிபார்களோ மாட்டார்களோ என்ற கவலையினால் ஒருத்தனாவது படிப்பானே என்ற நம்பி ...
பெரிய கற்பாறைகளைக் குடைந்து அழகான ‘குகைக் கோயில்களை’ (பாறைக் கோயில்களை) அமைத்தான். பாறையைச் செதுக்கித் தூண்களையும் முன்மண்டபத்தையும் அதற்குள் திருவுண்ணாழி ...
முதல் முதலாக எனக்கும் உடனே பின்னக் கணக்குப் பிடிக்காமல் போய் முழுமையை மாற்றாமல் அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற ஆசை தவிர்க்க முடியாமல் திடீரென்று ஏற் ...
இசை பிறக்கும் இடங்களாவன: மிடற்றினால் குரலும், நாவினால் துத்தமும், அண்ணத்தால் கைக்கிளையும், சிரத்தால் உழையும், நெற்றியால் இளியும், நெஞ் ...
ஒருமுறை ஒருவர் பாபா ஃபரீத் என்ற ஞானிக்குக் கத்திரிக்கோலைப் பரிசளித்தார். அவரிடம் பாபா ஃபரீத் 'இதற்கு பதிலாக ஊசியைக் கொடுங்கள். ஏனென்றால், நான் இணைக்க ...
'நானே அனைத்து ஜீவராசிகளையும் படைப்பவன். நான் இல்லையென்றால் விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் வேலையில்லை. ஆகையால் நானே உயர்ந்தவன் ...
ஒரு ஆறு தன் பாதையை தானே வகுத்துக் கொண்டு ஓடிச் சென்று கடலில் கலக்கிறது. அது போல ஒவ்வொருவரும் எல்லா கருத்துக்களையும் ஆராய்ந்து, தங்களுடைய பாணியில் சிந் ...
முகப்பூச்சுக்களில் பலவகை உண்டு. நம்முடைய சருமத்தின் தன்மை அறிந்து, அதற்கேற்ற முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகம் பொலிவடைவது மட்டுமில்லாமல் ...
சருமத்தில் உள்ள உலர்ந்த, செயலிழந்த செல்களை அவ்வப்போது நீக்க வேண்டும். நல்ல முகப் பூச்சு உபயோகிக்க வேண்டும். ...
ஆவி பிடிப்பதன் மூலம் முகத்திலுள்ள துவாரங்கள் திறந்து அழுக்கு நீங்கும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் அழுக்கு சேராது. ...
சேரனுக்கும் கவலைதான். சட்டைப் பையில் கைவைத்துப் பார்த்தான். விஜய் கொடுத்த பணத்தில், பஸ்ஸுக்கும், நேற்றுப் பகல் லாரி கம்பெனி அருகே சாப்பிட்ட பகலுணவ ...
“சேரனின் நாயைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இப்போது மாலை ஆகிவிட்டது. நாங்கள் போனால் நாய்களைப் பிடித்து வைக்கும் இடத்திலிருந்து மீட்க முடியாமல் போகலாம். ...
அவன் நண்பர்கள் மூவரும் இளவரசியை மேலே இழுத்தனர். கடைசியாக, மாயசீலன் மட்டும் குழியின் அடியில் இருந்தான்.அப்பொழுது நண்பர்களின் மனம் பேதலித்தது. உயிர் நண் ...
ஆர்த்தி நீ என்ன முடிவெடுத்தாலும் பரவாயில்லை. ஆனா இந்த அனாதைப் பையன் என் கிட்ட எப்படி இப்படிக் கேட்கலாம்னு மட்டும் நினைச்சுடாதே ப்ளீஸ். ...
வீணையையும், டிரஸ்ஸிங் டேபிளையும், அந்த பீரோக்களையும் ஆர்த்தி இதயம் கனக்கப் பார்த்தாள். அப்போது அறை வாசலில் ஹாய்" என்ற குரல் கேட்டது. இருவரும் திரு ...
கொஞ்ச நேரத்துக்கு முந்தி ராகினியோட உடம்பிலிருந்து ரத்தம் எடுக்கும்போது, ரத்தம் சிதறி என் கையில பட்டுட்டது. கர்ச்சீப்பால் அதைத் துடைச்சுட்டு ஞாபக மறதிய ...
ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத இருவரின் முகவரிகளை To பகுதியில் போடுவது குற்றமாக கருதப்படுகிறது.To பகுதியில் நன்கு தெரிந்தவர்களின் முகவரியும், Bcc பகுதியில் மற்ற முகவரிகளையும் குறிப்பிடுங்கள்.
பற்றற்றிரு!சாமியார் பேச்சுக்குமயங்கினார்கள் பக்தர்கள்அன்றைய கலெக்ஷன்அரை கோடி!
என்னுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு மேடை இருக்கிறது என்று தோன்றியது. வேலை பார்த்த காலங்களில் மிகச் சிறிய அளவில் அவ்வப்போது துணுக்குகள் எழுதிவந்தாலும் அங்கீகாரம் கொடுத்தது நிலாச்சாரல்தான்
உன்மரணத்தோடு மடிந்து விடுவதில்லைநம் காதல்..... என்மரணம் தாண்டியும் அது வாழும்....
மாமா என்று மாற்றிச்சொல்லச் சொன்னேன்சொன்னான்;வயதானவராக்கிய வருத்தம்சற்றே தணிந்தது அவருக்கு; கவிதை
காதல்
காற்று (3)
ஹைக்கூ கவிதைகள் (2)
விரல் தொட்ட வானம் – வெப்பம் சுமந்து
கதை
ஸ்பெஷல்ஸ்
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
கைமணம்
குடமிளகாய் சாதம்
சர்க்கரை பொங்கல்-இரண்டம் வகை
நூதன பாயசம்
சிக்கன் பாஸ்தா
கைமருந்து
ஒவ்வாமையைப் போக்குவது எப்படி?
நகைச்சுவை
நகைச்சுவை துணுக்ஸ் (11)
பிற படைப்புகள்
மின்னஞ்சல் அனுப்பும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை
கவிதைகள்
இரத்தினச் செவ்வி – டி.எஸ்.பத்மநாபன்
காதல்
கவின் குறு நூறு-8(22,23)