ரைனாசரஸை மீண்டும் மணிக்கட்டில் மாட்டிக் கொண்டு நடந்தார் அவர். பைசா கொடுக்க மறந்து விட்டது.“இந்தக் கடிகாரத்தைப் பழுது பார்ப்பது முக்கியம் இல்லை” என்று மார்க்ஸ், ப்ராய்டு, ஜிட்டு, மகாத்மா கா...
எகிப்து கூட்டுப்படையின் முகாமில் ஆண்டனியின் நிலையோ பரிதாபத்திற்குரியதாக இருந்தது. அளவுக்கு மீறி மது அருந்த ஆரம்பித்திருந்த அவன், தனது வீரர்களயும் மது அருந்துமாறு கட்டாயப்படுத்தினான் என்கிறார் ஷேக்...
மஞ்சள் நிறமுள்ள கேனரி (canary) எனப்படும் பறவைகள் நைட்டிங்கேல் (nightingale) என்னும் இன்னிசை பாடும் பறவைகளோடு வாழ்ந்தால், அப்பறவைகள் நைட்டிங்கேலின் இசை ...
உலகின் பல பகுதிகளில் இராட்சதப் பாம்புகள் உள்ளன. மிகப் பெரிய இராட்சதப் பாம்பாகக் கருதப்படுவது அனகொண்டா (anaconda) பாம்பு வகையே; இது 9 மீட்டர் வரை நீளக்கூடி ...
'மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என வள்ளுவர் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நே ...
“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு ...
நமது இந்துக்கள் வீட்டில் ராமாயணமும் மகாபாரதமும் இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் குரான் இருப்பதுபோல மகாபாரதமும் ராமாயண ...
. கொடுகொட்டி: சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, அது எரிமூண்டு எரிவதைக் கண்டு வெற்றி மகிழ்ச்சியினாலே கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. தீப்பற்றி எரிவதைக ...
”எவ்வளவுதான் நல்லவர்களாயிருக்கட்டுமே? அதற்காக நம் தேசத்தையும் ஜனங்களையும் அந்நியர்களிடம் ஒப்படைத்து அவர்களுக்கு அடிமையாகிவிடுவதா? வெள்ளைக்காரர்கள் நல்லவர் ...
சகோதரர்களும் பூதத்துடன் போர்க் களத்திற்குச் சென்றனர். ஆனால், போர் அதிக நேரம் நீடிக்கவில்லை. ஒரே அடியில் பூதம் அவர்களைத் தரையினுள் அழுத்தி விட்டது. பிற ...
காளித்தம்பி’. இந்தப் பெயரைத் தன் புனைபெயராகக் கொண்டான் பழனி. அது பழனிக்குப் புனைபெயராகத் தோன்றவில்லை. புனிதம் நிறைந்த பெயராகத் தோன்றியது. அன்பும் பண்பும் ...
ஒரு சின்ன தலையசைப்பு தன் இதயத்தை இப்படி சுக்கு நூறாகக் கிழித்து விடும் என்று முன்பு யாராவது சொல்லி இருந்தால் ஆகாஷ் சிரித்திருப்பான். ஆனால் இன்று அந்த வேதன ...
மரபணுச் சோதனைகள் பல குற்றங்களைக் கண்டுபிடிக்கவும், நிரபராதிகள் தண்டிக்கப்படாமல் இருக்கவும் உதவியாக இருந்திருக்கின்றன. இந்தச் சோதனைகள் தூக்குத் தண்டனை ...
நான் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவன். மக்கள் எதிர்பார்க்கிற அளவுக்கு நான் மகா உத்தமனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாட்டையே அழிக்கக் கூடிய சக்தியை ...
கனடா நாட்டு ஒளிபரப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்திய ரிபான் என்ற வண்ணப் படத்தில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் நடிக்க இருக்கிறார். அவரது வாழ்வின் சுவையான அம்சங்கள் இந்தப் படத்தில் இடம் பெறுமாம்
சுயராஜ்ய இந்தியாவில் தான் இருந்து வாழப்போவதில்லை. அது நிச்சயம்! நூறு வருஷத்துக்கு முன்னால் மாறனேந்தல் உலகநாதத்தேவனுக்கு என்ன கதி நேர்ந்ததோ அதுதான் தனக்கு இந்த ஜன்மத்தில் நேரப் போகிறது. அதைப்பற்றிச் சந...
சந்தோஷம் எந்த அளவுக்கு நம்மைப் பாதிக்கும் என்று நான் நன்கு அறிவேன். உன்னிடமும் அந்தப் பாதிப்புதான் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். விரைவாக அந்த நல்ல செய்தியைச் சொல்