View Cart “ஜோதிடம் உண்மையா?” has been added to your cart.
73_Vindai-Manidhargal

$7

அதிசயங்கள் கோடி உள்ள அண்டத்தில் மனிதன், இறைவனின் மகத்தான படைப்பு! ஐம்புலன்களால் அவன் ஆற்றும் செயல்கள் பிரமிப்பைத் தருகின்றன! ஆனால் ஐம்புலன்களையும் மீறிய விந்தைகளை நிகழ்த்தும் மனிதர்களைப் பற்றி அறியும்போதோ பிரமிப்பின் உச்சத்திற்கே நாம் செல்கிறோம்! இப்படிப்பட்ட 28 பேரின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளையும் அவர்கள் விந்தை மனிதர்களாகத் திகழ்வதற்கான காரணத்தையும் விளக்கும் விந்தை நூல் இது! தமிழில் இதுவரை வெளிவராத புதிய விஷயங்களைக் கொண்டுள்ள நூல்!! அதிசயமான சாதனைகள் படைத்தவர்களைப் பற்றி அற்புதமாக நூலாசிரியர் எழுதியிருப்பதைத் தனது அணிந்துரையில் தமிழறிஞர் திரு சு.ஸ்ரீபால் அவர்கள் பாராட்டியுள்ளார்!

Quantity

SKU: 185efdeb2972.

Product Description

Mankind is a wonderful creation. What they have achieved using their five senses is just incredible. There are a few gifted individuals who have performed extraordinary feats which are flabbergasting. This book provides details about 28 such individuals who have extraordinary sensory perception power. In his foreword, ex -DIG and Tamil scholar, Mr. Sripal, has appreciated this book very much. (அதிசயங்கள் கோடி உள்ள அண்டத்தில் மனிதன், இறைவனின் மகத்தான படைப்பு! ஐம்புலன்களால் அவன் ஆற்றும் செயல்கள் பிரமிப்பைத் தருகின்றன! ஆனால் ஐம்புலன்களையும் மீறிய விந்தைகளை நிகழ்த்தும் மனிதர்களைப் பற்றி அறியும்போதோ பிரமிப்பின் உச்சத்திற்கே நாம் செல்கிறோம்! இப்படிப்பட்ட 28 பேரின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளையும் அவர்கள் விந்தை மனிதர்களாகத் திகழ்வதற்கான காரணத்தையும் விளக்கும் விந்தை நூல் இது! தமிழில் இதுவரை வெளிவராத புதிய விஷயங்களைக் கொண்டுள்ள நூல்!! அதிசயமான சாதனைகள் படைத்தவர்களைப் பற்றி அற்புதமாக நூலாசிரியர் எழுதியிருப்பதைத் தனது அணிந்துரையில் தமிழறிஞர் திரு சு.ஸ்ரீபால் அவர்கள் பாராட்டியுள்ளார்!)

Additional Information

ebookauthor

ச.நாகராஜன்