110_anmega-thiruvula

$4

போட்டி, பொறாமை, பூசல் நிறைந்திருக்கும் இந்த அவசர உலக மக்களின் மனதிற்கு நிம்மதியையும், நிதானத்தையும், நிறைவையும் அளிப்பது ஆன்மீகம்தான்! அந்த ஆன்மீகவுணர்வைத் தேடி எங்கே செல்வது என்ற உங்களின் கவலையைப் போக்க வந்திருப்பதுதான் திருமதி விசாலம்அவர்கள் எழுதியுள்ள ஆன்மீகத் திருவுலா, ஆனந்தத் திருவிழா” என்ற நூலாகும். இந்நூலில், ஆசிரியர் பல ஊர்களில் உள்ள கோயில்கள் பற்றியும்,அங்கு நிகழும் அதிசயங்கள் மற்றும் திருவிழாக்கள் பற்றியும், ஆன்மீகப் பெரியவர்கள் பற்றியும் பக்திச் சுவை சொட்டச் சொட்ட எளிமையான மொழிநடையில், படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எழுதியுள்ளார். சுருக்கமாகச் சொன்னால்,செலவில்லாமல் ஆன்மீகச்சுற்றுலா ஒன்றை நிலாச்சாரல் அறிமுகப்படுத்தியுள்ளது.

Quantity

SKU: 5c8f83a4ae15.

Product Description

Holiness is the only way that give peace and rest in the world that is full of competition, greediness and conflicts. This masterpiece penned by Mrs. Visaalam, is your guide to attain the holiness in life with her book ‘Aanmeegath Thiruvulaa, Aanandhath Thiruvizhaa’. In this book, she has engraved the useful information about the Temples in various cities, the marvels and rituals taking place there and the benevolent great persons living in the places with her simple narration filled with the essence of holiness itself. To quote it simply, Nilacharal has gifted the readers, an easy tour to sacredness. (போட்டி, பொறாமை, பூசல் நிறைந்திருக்கும் இந்த அவசர உலக மக்களின் மனதிற்கு நிம்மதியையும், நிதானத்தையும், நிறைவையும் அளிப்பது ஆன்மீகம்தான்! அந்த ஆன்மீகவுணர்வைத் தேடி எங்கே செல்வது என்ற உங்களின் கவலையைப் போக்க வந்திருப்பதுதான் திருமதி விசாலம்அவர்கள் எழுதியுள்ள “ஆன்மீகத் திருவுலா, ஆனந்தத் திருவிழா” என்ற நூலாகும். இந்நூலில், ஆசிரியர் பல ஊர்களில் உள்ள கோயில்கள் பற்றியும்,அங்கு நிகழும் அதிசயங்கள் மற்றும் திருவிழாக்கள் பற்றியும், ஆன்மீகப் பெரியவர்கள் பற்றியும் பக்திச் சுவை சொட்டச் சொட்ட எளிமையான மொழிநடையில், படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எழுதியுள்ளார். சுருக்கமாகச் சொன்னால்,செலவில்லாமல் ஆன்மீகச்சுற்றுலா ஒன்றை நிலாச்சாரல் அறிமுகப்படுத்தியுள்ளது.)

Additional Information

ebookauthor

விசாலம்