Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

கதை
கவிதை
தொடர்
உள்முகம்
கைமணம்
கைமருந்து
சுவடுகள்
ஸ்பெஷல்ஸ்
பூஞ்சிட்டு
மாணவர் சோலை
தமிழாய்வு
நேர்காணல்
தமிழ் வளர்க்கும் அறிஞர்கள்
ஆன்மீகம்
சாதனையாளர்கள்
கடவுள் எழுதிய கதைககள்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

காற்றுக்கு ஏதடா கடைசி மூச்சு? 
- ஈரோடு தமிழன்பன்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 330

17 செப்டம்பர் 2007


comedy dvds
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

அவன் இறக்கவில்லை!
சூரியன் இறந்ததாய்
எவன் சொன்னவன்?

உணர்ச்சித் தமிழனின்
ஒவ்வொரு உதிரத்துளியிலும்
உயிரோடு இருக்கிறான்...
அவன்
சினத்தின் பிடரியில்
சிலிர்த்துக் கொண்டிருக்கிறான்!

எந்த இருட்டும் அவனைச் செறித்துவிட முடியாது
தமிழுக்கு
வைகறை தயாரிக்கப்
போயிருக்கிறான்.

மரணத்தையும்
ஒரு ஆயுதமாகப்
பயன்படுத்தியிருக்கிறான்
பிறக்கும் வெற்றியின்
இதயமாய்த் துடிப்பான்.

எந்தச்
செடிகொடிகள் பூக்களைத்
தப்பாய் உச்சரித்தன?

எந்த நாளில்
விண்மீன்கள் பிழைபட ஒளியை
எழுதின? அப்படிக்
குற்றமில்லாமல் நற்றமிழ் பேசும், எழுதும்,
குரலில், விரலில் இருக்கிறான்.

தப்புக் குரல் மீது
அவன் கந்தக மகரந்தம்
கொட்டுகிறான்.
தவறும் விரல்மீது
கண்டனக் கண்களைத் திறக்கிறான்.

அவன்
இறக்கவில்லை...
ஆகாயம் செத்ததென்று
யார் அறிவித்தவன்?

தமிழினப்
பகைமீது திரும்பும்
செங்குட்டுவ விழிகளில்
தீயாய் வளர்கிறான்.

தமிழ் நிலம்
தானியம் வளர்க்கிறது
அவன் இதய ஈரத்தில்.
சிறகடிக்கும்
தமிழ்ச்சிட்டுகள் தொட்டுப் பார்க்கும்முன்
அவன்
மொட்டுவிரல்கள்
கட்டவிழ்ந்து விடுகின்றன.

அவன்
இறைக்கும் எழுத்துக்களைக்
கொத்திப் பறக்கும்
பள்ளிப் பறவைகளுக்குத்
தன் கண்களிலேயே
கட்டி வைத்திருக்கிறான்
தங்கக் கூடுகள்.

பெருஞ்சித்திரன் இறக்கவில்லை!
ஆம்;
காற்றுக்கு ஏதடா
கடைசி மூச்சு?

("நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்" கவிதைத் தொகுப்பிலிருந்து)

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide