 |
இதழ் 335 |
 |
அக்டோபர் 22 2007
|

|
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
 | Home
>> | poem |
| நதியின் முகங்கள்
- ரிஷபன் |
| | அறிமுகமான ஆறு..
நீரோடும் போது
ஒரு விதமாகவும்
மணலாய்க் கிடக்கும்போது
மறு விதமாகவும்..
மனிதனுடன் பழகிப் பழகி
நதிக்கும்
பல முகங்களா?
பாலத்தின் மீது நடக்கும்போது காலடியில் நதி நீர். எத்தனை சுழல்கள்! தினசரி சொல்லும் 'ஆற்றில் குளிக்கப்போய் மரணம்' பாலச் சுவற்றின் பலத்தில் எட்டிப் பார்க்க தண்ணீர்த் தகடு! நீர் ஓடாத காலங்களில் குறுக்கே நடந்ததுண்டு. சிறுவர்களின் கிரிக்கெட் விளையாட்டு. வயசாளிகள் அரட்டை. காதலர் தனிமை. எல்லா குதூகலங்களுக்கும் இடமுண்டு! அறிமுகமான ஆறு.. நீரோடும் போது ஒரு விதமாகவும் மணலாய்க் கிடக்கும்போது மறு விதமாகவும்.. மனிதனுடன் பழகிப் பழகி நதிக்கும் பல முகங்களா?
மேலும் பல..... |
|
|
|
|
Source: suratha.com
|
|