Ganesan
  • பந்து போல் சுழன்று கொண்டே கால் விரல்களால் கையைக் கட்டியிருந்த கட்டை அவன் அவிழ்த்த விதத்தையும் மின்னல் வேக ...

    பந்து போல் சுழன்று கொண்டே கால் விரல்களால் கையைக் கட்டியிருந்த கட்டை அவன் அவிழ்த்த விதத்தையும் மின்னல் வேகத்தில் அவர்கள் அனைவரையும் செயலிழக்க வைத்ததையும் பழைய திகைப்புடனேயே விவரித்தான் ...

    Read more
  • எனக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்து விட்டன. நான் முக்கியமான தடயம் ஒன்றை ஒரு இடத்தில் ஒளித்து வைத்திருக்கி ...

    எனக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்து விட்டன. நான் முக்கியமான தடயம் ஒன்றை ஒரு இடத்தில் ஒளித்து வைத்திருக்கிறேன். அதை எடுத்துக் கொண்டு வர நான் அந்த ஊருக்குப் போகிறேன் ...

    Read more
  • அவன் கடந்து விட்ட போது அமானுஷ்யனைக் காணவில்லை. எங்கே மாயமாக மறைந்தான் என்று தெரியவில்லை. சாக்கடையைத் தாண் ...

    அவன் கடந்து விட்ட போது அமானுஷ்யனைக் காணவில்லை. எங்கே மாயமாக மறைந்தான் என்று தெரியவில்லை. சாக்கடையைத் தாண்டும் போது சில வினாடிகள் தான் அவன் கண்ணை மூடினான் ...

    Read more
  • அவனைப் பற்றி பலரும் பல விதமான பரபரப்பான எண்ணங்களுடன் இருக்கையில் அக்‌ஷய் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் ...

    அவனைப் பற்றி பலரும் பல விதமான பரபரப்பான எண்ணங்களுடன் இருக்கையில் அக்‌ஷய் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் இருந்தான். கிட்டத்தட்ட அரைத் தூக்கத்திற்குப் போய் விட்டான் என்றே சொல்ல வேண்டும். அவன் கடந்த கால ...

    Read more
  • அங்கேயே அவனை விசாரிக்கச் சொல்லுங்கள். தெரிய வேண்டியதை தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள். அவனை வேறு எங்காவது கொ ...

    அங்கேயே அவனை விசாரிக்கச் சொல்லுங்கள். தெரிய வேண்டியதை தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள். அவனை வேறு எங்காவது கொண்டு போய் விசாரிக்கலாம் என்று நினைத்தால் அவன் அந்த போக்குவரத்து நேரத்தில் கண்டிப்பாக தப்பித்துக ...

    Read more
  • அம்மா கவலையே படாதே. அவர்கள் ஏதோ என்னிடம் தெரிந்து கொள்ள வேண்டுமாம். அதைத் தெரிந்து கொண்ட பிறகு விட்டு விட ...

    அம்மா கவலையே படாதே. அவர்கள் ஏதோ என்னிடம் தெரிந்து கொள்ள வேண்டுமாம். அதைத் தெரிந்து கொண்ட பிறகு விட்டு விடுவார்கள். சீக்கிரமே வந்து விடுவேன் ...

    Read more
  • அவன் பார்ப்பதைப் போல அல்ல. அழுத்தக்காரன். மும்பையில் பல தாதாக்களுக்கு தண்ணீர் காட்டியவன். அவனிடம் எச்சரிக ...

    அவன் பார்ப்பதைப் போல அல்ல. அழுத்தக்காரன். மும்பையில் பல தாதாக்களுக்கு தண்ணீர் காட்டியவன். அவனிடம் எச்சரிக்கையாக இருங்கள். ஏமாந்து விடாதீர்கள். அவன் மீது எப்போதும் உங்கள் இரண்டு கண்ணும் இருக்கட்டும் ...

    Read more
  • சாந்த குமார் யாதவ் நிருபர்கள் வரவை அறிந்து நடிகை காமினியுடன் கல்லூரிக்குள் போய் விட்டாரா, அவரை மறைக்க ...

    சாந்த குமார் யாதவ் நிருபர்கள் வரவை அறிந்து நடிகை காமினியுடன் கல்லூரிக்குள் போய் விட்டாரா, அவரை மறைக்கவே இந்த காவல் துறை உதவுகிறதா என்பது முதல் கேள்வி ...

    Read more
  • உடனடியாக காரை கல்லூரிக்குள் எடுத்துச் செல்லுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவனை தப்ப விடாதீர்கள். அவன் ...

    உடனடியாக காரை கல்லூரிக்குள் எடுத்துச் செல்லுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவனை தப்ப விடாதீர்கள். அவன் ஒருவேளை தப்பினால் கடுமையான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும் ...

    Read more
  • இனி எப்போது பார்க்கப் போகிறோம் என்று தெரியவில்லை. உங்கள் உதவியை நான் எப்போதும் மறக்க முடியாது. எப்படி நன் ...

    இனி எப்போது பார்க்கப் போகிறோம் என்று தெரியவில்லை. உங்கள் உதவியை நான் எப்போதும் மறக்க முடியாது. எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை ...

    Read more